ETV Bharat / city

இதுவரை இல்லாத அளவாக தமிழ்நாட்டில் கரோனாவுக்கு 68 பேர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 27, 2020, 9:40 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக 68 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Corona update
Corona update

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 713 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் இன்று தமிழ்நாட்டில் அதிகப்படியான எண்ணிக்கையாக 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

44,094 பேர் இன்று வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் 1,025 பேர் இன்று வரை உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 78 ஆயிரத்து 335 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,929 பேருக்கு இன்று சென்னையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று 217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 1,703ஆக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச அளவாக கரூரில் ஒருவருக்கும், தருமபுரியில் 2 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், அரியலூரில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், இன்று விருதுநகரில் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேர், திருவள்ளூரில் 146 பேர், வேலூரில் 148 பேர், திருவண்ணாமலையில் 110 பேர் என 100ஐ தாண்டிய தொற்று ஏற்பட்ட மாவட்டங்களாக இவை உள்ளன.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

  1. சென்னை - 51,699
  2. செங்கல்பட்டு - 4,911
  3. திருவள்ளூர் - 3,420
  4. காஞ்சிபுரம் - 1,683
  5. திருவண்ணாமலை -1,624
  6. கடலூர் - 940
  7. மதுரை - 1,703
  8. திருநெல்வேலி - 723
  9. தூத்துக்குடி - 832
  10. விழுப்புரம் - 765
  11. ராணிப்பேட்டை - 719
  12. வேலூர் - 1,011
  13. அரியலூர் - 432
  14. கள்ளக்குறிச்சி - 552
  15. சேலம் - 604
  16. ராமநாதபுரம் - 648
  17. திண்டுக்கல் - 369
  18. திருச்சிராப்பள்ளி - 503
  19. தஞ்சாவூர் - 396
  20. கோயம்புத்தூர் - 428
  21. தென்காசி - 303
  22. தேனி - 513
  23. திருவாரூர் - 341
  24. நாகப்பட்டினம் - 295
  25. விருதுநகர் - 313
  26. கன்னியாகுமரி - 304
  27. பெரம்பலூர் - 161
  28. திருப்பூர் - 147
  29. கரூர் - 136
  30. சிவகங்கை - 157
  31. நாமக்கல் - 95
  32. புதுக்கோட்டை - 131
  33. ஈரோடு - 112
  34. திருப்பத்தூர் - 115
  35. கிருஷ்ணகிரி - 115
  36. தருமபுரி - 61
  37. நீலகிரி - 66

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 358

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 267

தொடர்வண்டி மூலம் வந்தவர்கள்: 403

தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று மட்டும் தமிழ்நாடு முழுவதும் 3 ஆயிரத்து 713 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் இன்று தமிழ்நாட்டில் அதிகப்படியான எண்ணிக்கையாக 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

44,094 பேர் இன்று வரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா தொற்றால் 1,025 பேர் இன்று வரை உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் இன்றைய நிலவரப்படி 78 ஆயிரத்து 335 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,929 பேருக்கு இன்று சென்னையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மதுரையில் இன்று 217 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்த எண்ணிக்கை 1,703ஆக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச அளவாக கரூரில் ஒருவருக்கும், தருமபுரியில் 2 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், அரியலூரில் 4 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், இன்று விருதுநகரில் தொற்று யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை.

இன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 248 பேர், திருவள்ளூரில் 146 பேர், வேலூரில் 148 பேர், திருவண்ணாமலையில் 110 பேர் என 100ஐ தாண்டிய தொற்று ஏற்பட்ட மாவட்டங்களாக இவை உள்ளன.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

  1. சென்னை - 51,699
  2. செங்கல்பட்டு - 4,911
  3. திருவள்ளூர் - 3,420
  4. காஞ்சிபுரம் - 1,683
  5. திருவண்ணாமலை -1,624
  6. கடலூர் - 940
  7. மதுரை - 1,703
  8. திருநெல்வேலி - 723
  9. தூத்துக்குடி - 832
  10. விழுப்புரம் - 765
  11. ராணிப்பேட்டை - 719
  12. வேலூர் - 1,011
  13. அரியலூர் - 432
  14. கள்ளக்குறிச்சி - 552
  15. சேலம் - 604
  16. ராமநாதபுரம் - 648
  17. திண்டுக்கல் - 369
  18. திருச்சிராப்பள்ளி - 503
  19. தஞ்சாவூர் - 396
  20. கோயம்புத்தூர் - 428
  21. தென்காசி - 303
  22. தேனி - 513
  23. திருவாரூர் - 341
  24. நாகப்பட்டினம் - 295
  25. விருதுநகர் - 313
  26. கன்னியாகுமரி - 304
  27. பெரம்பலூர் - 161
  28. திருப்பூர் - 147
  29. கரூர் - 136
  30. சிவகங்கை - 157
  31. நாமக்கல் - 95
  32. புதுக்கோட்டை - 131
  33. ஈரோடு - 112
  34. திருப்பத்தூர் - 115
  35. கிருஷ்ணகிரி - 115
  36. தருமபுரி - 61
  37. நீலகிரி - 66

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 358

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 267

தொடர்வண்டி மூலம் வந்தவர்கள்: 403

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.