ETV Bharat / city

ஜனவரி 6ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை!

author img

By

Published : Dec 24, 2019, 1:46 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் ஜனவரி 6ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளதாக சட்டப்பேரவைச் செயலர் அறிவித்துள்ளார்.

assembly
assembly

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதி வரை நடந்தது. அடுத்ததாக ஆறு மாதத்திற்குள், அதாவது வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்.

அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நடக்கும் கூட்டம் என்பதாலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது தொடர்பாகவும் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘கிறிஸ்துமஸ் குடிலிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு’ - தூத்துக்குடி தம்பதியின் புரட்சிகர குடில்!

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ஆம் தேதி வரை நடந்தது. அடுத்ததாக ஆறு மாதத்திற்குள், அதாவது வரும் ஜனவரி 19ஆம் தேதிக்குள் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும்.

அந்த வகையில், 2020 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவைச் செயலர் சீனிவாசன் அறிவித்துள்ளார். அன்று காலை 10 மணியளவில் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும். பின்னர், சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வுக்குழு கூடி கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என முடிவு செய்யப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் நடக்கும் கூட்டம் என்பதாலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது தொடர்பாகவும் கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ‘கிறிஸ்துமஸ் குடிலிலும் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு’ - தூத்துக்குடி தம்பதியின் புரட்சிகர குடில்!

Intro:Body:தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6ஆம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தொடங்கி ஜூலை 20ம் தேதி வரை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அடுத்ததாக ஆறு மாதத்திற்குள் அதாவது வரும் ஜனவரி 19ம் தேதிக்குள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்.

அந்த வகையில் 2020ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை வரும் ஜனவரி 6ஆம் தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவை செயலர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். அன்று காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை மண்டபத்தில் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவைத் தொடங்கும். உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அடக்கம் கூட்டம் என்பதால் உறுப்பினர்களின் விவாதம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.