ETV Bharat / city

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்! - தமிழிசை - தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்! தமிழிசை

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தபோது, தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என உறுதிபடத் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும்! தமிழிசை
author img

By

Published : Apr 19, 2019, 11:48 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர் ‘தேர்தல் வழிமுறைகள், ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் நடந்த பணப்பட்டுவாடாவைத் தடுத்து இருக்க வேண்டும். திமுக கூறுவது போல வாக்கு மையத்தில் குளறுபடி என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தோல்வி பயத்தினால் உளறுகிறார் ஸ்டாலின்.

தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

கனிமொழி பற்றி டிவிட்டரில் கூறிய தவறான கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். பெண் தலைவரைப் பற்றி தவறாகப் பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன். நான் யாரையும் தரக்குறைவாகக் கனிமொழி சொல்வது போலப் பேசியது இல்லை. வாக்குக்குப் பணம் கொடுத்து, மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொள்வது தவறு’ என்று பேசினார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர் ‘தேர்தல் வழிமுறைகள், ஏற்பாடுகள் நன்றாக இருந்தது. ஆனால் தேர்தலுக்கு முன் நடந்த பணப்பட்டுவாடாவைத் தடுத்து இருக்க வேண்டும். திமுக கூறுவது போல வாக்கு மையத்தில் குளறுபடி என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தோல்வி பயத்தினால் உளறுகிறார் ஸ்டாலின்.

தமிழிசை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

கனிமொழி பற்றி டிவிட்டரில் கூறிய தவறான கருத்திற்கு நான் கண்டனம் தெரிவித்திருக்கிறேன். பெண் தலைவரைப் பற்றி தவறாகப் பேசியதற்கு நான் கண்டனம் தெரிவித்துள்ளேன். நான் யாரையும் தரக்குறைவாகக் கனிமொழி சொல்வது போலப் பேசியது இல்லை. வாக்குக்குப் பணம் கொடுத்து, மக்களின் ஏழ்மையைப் பயன்படுத்திக் கொள்வது தவறு’ என்று பேசினார்.

Intro:தமிழக பாஜக தலைவர் தமிழ்சை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி


Body:தமிழக பாஜக தலைவர் தமிழ்சை செளந்தரராஜன் சென்னை விமானநிலையத்தில் பேட்டி

தூத்துக்குடியில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை செளந்தரராஜன் உறுதி

தேர்தல் வழிமுறைகள்,ஏற்பாடுகள் நன்றாக இருந்தது ஆனால் தேர்தலுக்கு முன் நடந்த பனபட்டுவாடாவை தடுத்து இருக்க வேண்டும்

திமுக கூறுவது போல வாக்கு மய்யத்தில் குலறுபடி என்பது அடிப்படை ஆதாரமற்ற குற்றசாட்டு தோல்வி பயத்தினால் உளறுகிறார் ஸ்டாலின்

என் தொகுதியில் பாவம் மக்களுக்கு வெறும் 200 ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளார்கள் இது அவர்களை பொறுத்தவரை சிறிய தொகை இதை கொடுத்தவர்கள் திமுக,அமமுக தான் என்று மக்களே கூறுகின்றார்கள்

இஸ்லாமிய மற்றும் பாஜகவிற்க்கு எதிரான வாக்காளர்களின் பெயரை நீக்கபட்டது என்பது தவறான கருத்து பல்வேறு முகாம்களை தேர்தல் ஆணையம் நடத்து உள்ளது

ரஜினிகாந்த் சட்டமன்ற தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன் என்ற கேள்விக்கு

யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றார்

கனிமொழி பற்றி டுவிட்டரில் கூறிய தவறான கருத்திற்கு நான் கண்டனம் தெறிவித்துயிருக்கிறேன் பெண் தலைவரை பற்றி தவறாக பேசியதற்க்கும் நான் கண்டனம் தெரிவித்தததுள்ளேன்

நான் யாரையும் தரகுறைவாக கனிமொழி சொல்வது போல பேசியது இல்லை

200,300 கொடுக்கிறார்கள் இன்னும் அதிகம் கொடுக்கலாம் என்கிறிர்களே வாக்குக்கு பனம் கொடுப்பதும் வாங்குவதும் சரி என்று ஊக்குவிக்கிறிர்களா என்ற கேள்விக்கு

மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கொள்வது தவறு என்பது எனது கருத்து என்றார்




Conclusion:இவ்வாறு சென்னை விமானநிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாள்ர்களுக்கு கூறினார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.