ETV Bharat / city

வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ் மாணவர்!

சென்னை: தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர், விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

author img

By

Published : Dec 19, 2019, 6:22 AM IST

tamil youth wins silver in Sword range competition
tamil youth wins silver in Sword range competition

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா உள்பட மொத்தம் 30 நாடுகளிலிருந்து 86 பேர் கலந்துகொண்டனர்.

அதில் இந்தியா சார்பில் எட்டு பேர் கலந்துகொண்டனர். அப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ சாய் சரவணன் (16) கலந்துகொண்டு வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து நாடு திரும்பிய ஸ்ரீ சாய் சரவணனுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ சாய் சரவணன், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்பட 30 நாடுகள் கலந்துகொண்டன. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

ஸ்ரீ சாய் சரவணன்

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என தெரிவித்த ஸ்ரீ சாய் சரவணன், வாள்வீச்சுப் போட்டியில் மேலும் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாததால் தமிழ்நாடு அரசு உதவியும் ஊக்கமும் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, மலேசியா உள்பட மொத்தம் 30 நாடுகளிலிருந்து 86 பேர் கலந்துகொண்டனர்.

அதில் இந்தியா சார்பில் எட்டு பேர் கலந்துகொண்டனர். அப்போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீ சாய் சரவணன் (16) கலந்துகொண்டு வாள்வீச்சுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து நாடு திரும்பிய ஸ்ரீ சாய் சரவணனுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்ரீ சாய் சரவணன், தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா உள்பட 30 நாடுகள் கலந்துகொண்டன. போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

ஸ்ரீ சாய் சரவணன்

மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே தனது லட்சியம் என தெரிவித்த ஸ்ரீ சாய் சரவணன், வாள்வீச்சுப் போட்டியில் மேலும் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாததால் தமிழ்நாடு அரசு உதவியும் ஊக்கமும் அளிக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க: ஆந்திராவில் மூன்று தலைநகரங்கள் - ஜெகன் மோகன் ரெட்டி அறிவிப்பு

Intro:தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சென்னை விமான நிலையத்தில் பேட்டிBody:தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற வாள் வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் சென்னை விமான நிலையத்தில் பேட்டி

தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சி போட்டியில் இந்தியா,ஆஸ்திரேலியா,தாய்லாந்து, மலேசியா உட்பட மொத்தம் 30 நாடுகளிலிருந்து 86பேர் கலந்துக்கொண்டனர். அதில் இந்தியா சார்ப்பில் எட்டுபேர் கலந்துகொண்டனர்.அப்போட்டியில் தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீ சாய் சரவணன்(16) கலந்துகொண்டு வாள் வீச்சு போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதையடுத்து நாடு திரும்பிய ஸ்ரீ சாய் சரவணனுக்கு சென்னை விமான நிலையத்தில் பெற்றோர்கள் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ சாய் சரவணன் கூறுகையில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக அளவிலான வாள்வீச்சி போட்டியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா,மலேசியா உட்பட 30 நாடுகள் கலந்து கொண்டன.போட்டி மிகவும் கடுமையாக இருந்ததாகவும் இப்போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதே எனது லட்சியம் என தெரிவித்தார். வாள்வீச்சு போட்டியில் மேலும் பயிற்சி பெற போதிய வசதிகள் இல்லாததால் தமிழக அரசு உதவியும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.