ETV Bharat / city

வெளிநாட்டுக்கு கடத்தவிருந்த கடல் குதிரைகள் பறிமுதல் - seahorse-secured

சென்னை: மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் பதுக்கிவைத்திருந்த 15 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடல் குதிரைகள்
author img

By

Published : Sep 27, 2019, 11:32 AM IST

சென்னையிலுள்ள மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் இஸ்மாயில் என்பவர் பதுக்கிவைத்திருந்த 15 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருந்ததாக காவல் துறையினர் தகவலளித்தனர்.

இதையடுத்து ராமநாதபுரத்தில் பதுங்கியிருந்த இஸ்மாயில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கடல் குதிரைகளை வெளிநாட்டுக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: 2100இல் இமயமலையில் முக்கால்வாசி இருக்காது!

சென்னையிலுள்ள மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் இஸ்மாயில் என்பவர் பதுக்கிவைத்திருந்த 15 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட கடல் குதிரைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் இருந்ததாக காவல் துறையினர் தகவலளித்தனர்.

இதையடுத்து ராமநாதபுரத்தில் பதுங்கியிருந்த இஸ்மாயில் கைது செய்யப்பட்டார். விசாரணையில் கடல் குதிரைகளை வெளிநாட்டுக்கு கடத்தவிருந்தது தெரியவந்தது.

இதையும் படிங்க: 2100இல் இமயமலையில் முக்கால்வாசி இருக்காது!

Intro:Body:சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் இஸ்மாயில் என்பவர் பதுக்கி வைத்திருந்த 15 கிலோ கடல் குதிரைகள் பறிமுதல்.

பறிமுதல் செய்யப்பட்ட கடல்குதிரைகளின் மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகம் என போலீசார் தகவல்.

இராமநாதபுரத்தில் பதுங்கியிருந்த இஸ்மாயில் கைது. விசாரணையில் இவற்றை வெளிநாட்டுக்கு கடத்த இருந்த்து தெரியவந்தது...Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.