ETV Bharat / city

ரம்ஜான் பண்டிகை - இஸ்லாமியப்பெண்கள் சிறப்புத்தொழுகை

author img

By

Published : May 3, 2022, 6:50 PM IST

ரம்ஜான் பண்டிகையையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள மசூதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.

Ramadan
Ramadan

சென்னை: கரோனா தாக்கம் குறைந்த நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வழக்கமான உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று சென்னை பாரிமுனையில் உள்ள மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியப்பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஏராளமானோர் திரண்டிருந்ததால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

சென்னை: கரோனா தாக்கம் குறைந்த நிலையில் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் வழக்கமான உற்சாகத்துடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று சென்னை பாரிமுனையில் உள்ள மசூதியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், நூற்றுக்கணக்கான இஸ்லாமியப்பெண்கள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி, ரமலான் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர். ஏராளமானோர் திரண்டிருந்ததால், 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:கோவையில் இஸ்லாமி ஹிந்த் சார்பில் சிறப்பு தொழுகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.