ETV Bharat / city

ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் சோதனை - சென்னை

சென்னை: எழும்பூரில் உள்ள ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம்
author img

By

Published : Aug 4, 2019, 4:17 AM IST

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்குக் கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்ற பெண், குழந்தைப் பேறு சிகிச்சை எடுக்க வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், திடீரென உயிரிழந்தார்.

ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் சோதனை

இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்ததினால் தனது தங்கை உயிரிழந்ததாக சரசுவின் சகோதரர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இதனையடுத்து, தற்போது அந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் எழும்பூர் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்குக் கடந்த ஆண்டு ஜூலை 18ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்ற பெண், குழந்தைப் பேறு சிகிச்சை எடுக்க வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், திடீரென உயிரிழந்தார்.

ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் சோதனை

இந்நிலையில், தவறான சிகிச்சை அளித்ததினால் தனது தங்கை உயிரிழந்ததாக சரசுவின் சகோதரர் காவல்துறையினரிடம் புகார் அளித்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இதனையடுத்து, தற்போது அந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் அனுமதி பெற்று ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் எழும்பூர் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

Intro:சென்னை எழும்பூரில் உள்ள ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.Body:சென்னை எழும்பூரில் உள்ள ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ள எத்திராஜ் சாலையில் ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையம் இயங்கி வருகிறது. இங்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி விழுப்புரத்தைச் சேர்ந்த சரசு என்ற பெண் குழந்தை பேறு பெறுவதற்காக சிகிச்சை எடுக்க வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சைக்கு இடையில் உயிரிழந்தார். இந்நிலையில் தவறான சிகிச்சை அளித்ததால்தான் தனது தங்கை உயிரிழந்ததாக சரசுவின் அண்ணன் அப்போதே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் தற்போது அந்த வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தின் அனுமதியுடன் சர்ச் வாரண்ட் பெற்று ஏ.ஆர்.சி கருத்தரிப்பு மையத்தில் எழும்பூர் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.