ETV Bharat / city

கரோனாவுக்கு 'குட்-பை' சொன்னார் அமைச்சர் தங்கமணி!

author img

By

Published : Jul 20, 2020, 5:49 PM IST

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

கரோனாவுக்கு 'பை' சொன்னார் அமைச்சர் தங்கமணி!
கரோனாவுக்கு 'பை' சொன்னார் அமைச்சர் தங்கமணி!

தமிழ்நாட்டில் கரோனா வைரசால் சாமானியன் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இச்சூழலில், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோரும் அடுத்தடுத்து கரோனாவால் பாதிப்புக்குள்ளாகினர். இதில், அன்பழகனும் செல்லூர் ராஜூவும் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணியும் தற்போது கரோனாவிலிருந்து மீண்டுள்ளார். சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். அமைச்சர் நிலோபர் கபில் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

தமிழ்நாட்டில் கரோனா வைரசால் சாமானியன் முதல் மக்கள் பிரதிநிதிகள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து திமுக மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

இச்சூழலில், அமைச்சர்கள் கே.பி. அன்பழகன், தங்கமணி, செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் ஆகியோரும் அடுத்தடுத்து கரோனாவால் பாதிப்புக்குள்ளாகினர். இதில், அன்பழகனும் செல்லூர் ராஜூவும் குணமடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தங்கமணியும் தற்போது கரோனாவிலிருந்து மீண்டுள்ளார். சிகிச்சை முடிந்து இன்று அவர் வீடு திரும்பியுள்ளார். அமைச்சர் நிலோபர் கபில் தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இதையும் படிங்க: அமைச்சர் தங்கமணிக்கு, தொற்று எப்படி கண்டறியப்பட்டது?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.