ETV Bharat / city

'துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும்..!' - ஜெயக்குமார் ஆவேசம்

சென்னை: துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்.

jayakumar
author img

By

Published : Jun 7, 2019, 2:51 PM IST

Updated : Jun 7, 2019, 5:21 PM IST

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவை விமர்சித்து துக்ளக்கில் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும். அவர் கூறும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களையும் குறிப்பதாக உள்ளது.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் அதிமுக மீது ஏன் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் என்று தெரியவில்லை. பத்திரிகை ஆசிரியர் என்றால் வரையறை உள்ளது. நாங்கள் விமர்சனம் செய்தால் தாங்க மாட்டார்கள். இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அதிமுகவை விமர்சித்து துக்ளக்கில் கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது. அதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். துக்ளக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும். அவர் கூறும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களையும் குறிப்பதாக உள்ளது.

துக்ளக் பத்திரிகை ஆசிரியர் அதிமுக மீது ஏன் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார் என்று தெரியவில்லை. பத்திரிகை ஆசிரியர் என்றால் வரையறை உள்ளது. நாங்கள் விமர்சனம் செய்தால் தாங்க மாட்டார்கள். இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்" என்றார்.

ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 07.06.19

துக்ளக் ஆசிரியர் இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும், நாங்கள் விமர்சனம் செய்தால் தாங்க மாட்டார்கள்... அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி..

சென்னை தி.நகரில் அமைச்சர் ஜெய்குமார் பேட்டியளிக்கையில்,
இருமொழி கொள்கை என்தில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. மொழி கொள்கை விவகாரத்தில் திமுக அரசியல் செய்கிறது. அதிமுகவை விமர்சித்து துக்ளக்கில் கார்ட்டூன் வந்துள்ளது, அதற்கு கண்டனத்தை தெரிவித்துகொள்கிறேன்.
துக்லக் ஆசிரியர் அடக்கி வாசிக்க வேண்டும், அவர் கூறும் கார்ட்டூன் பாஜக அமைச்சர்களையும் குறிப்பதாக உள்ளது.  24 மணி நேரம் கடைகள் திறப்பு அரசாணை, பெரும் நிறுவனங்களுக்கு மட்டுமே பயன்படும் என்ற த.வெள்ளையன் விமர்சனத்திற்கு, அது குறித்து ஆய்வு செய்வோம் என தெரிவித்தார். தமிழிற்காக தொண்டாற்றியது பற்றி நாங்கள் மேடைப்போட்டு கூறுவோம் திமுக வினரால் கூற முடியுமா...?
 மொழியின் பெயரில் வியாபாரம் செய்யும் கும்பல் திமுக கும்பல் தான்.
 துக்ளக் பத்திரிக்கையில் அதிமுக பற்றிய விமர்சனம் என்பது அவர் காழ்ப்புணர்ச்சியோடு ஏன் செயல்படுகிறார் என்று தெரியவில்லை. பத்திரிக்கை ஆசிரியர் என்று சொன்னால் வரையரை உள்ளது. நாங்கள் விமர்சனம் செய்தால் தாங்க மாட்டார்..இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்..
Last Updated : Jun 7, 2019, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.