ETV Bharat / city

தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கராத்தே: சுமார் 500 மாணவர்கள் பங்கேற்பு

சென்னை: தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்துகொண்டனர்.

author img

By

Published : Sep 25, 2019, 7:23 AM IST

கராத்தே போட்டி

சென்னை வேளச்சேரியிலுள்ள பிரிட்டோ அகாதெமியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 5 முதல் 20 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

கராத்தே போட்டி

மேலும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள் என்று அமைப்பின் தலைவர் சுதர்சன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உலக சிலம்பாட்ட தலைவர் சுதாகர், எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னை வேளச்சேரியிலுள்ள பிரிட்டோ அகாதெமியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். 5 முதல் 20 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

கராத்தே போட்டி

மேலும் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவியர் அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவுள்ள உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார்கள் என்று அமைப்பின் தலைவர் சுதர்சன் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் உலக சிலம்பாட்ட தலைவர் சுதாகர், எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:தி லெஜன்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்
சென்னை வேளச்சேரியில் உள்ள பிரிட்டோ அகாடமியில் நடைபெற்ற பள்ளி மாணவ மாணவர்களுக்கான மாநில அளவிலான கராத்தே போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர் ஐந்து வயது முதல் 20 வயது வரையிலான மாணவர்களுக்கு கட்டா போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் கோப்பைகளும் வழங்கப்பட்டன உலக சிலம்பாட்ட தலைவர் சுதாகர் மற்றும் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்
Body:மேலும் அமைப்பின் தலைவர் சுதர்சன் கூறுகையில் இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெற உள்ள உலக அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்க உள்ளார்கள் என்று கூறினார்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.