ETV Bharat / city

முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது - தெளிவான பதில் சொன்ன டாஸ்மாக் நிர்வாகம்

மது வாங்க வரும்போது முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது என டாஸ்மாக் நிர்வாகம் தெளிவாகக் கூறியுள்ளது.

author img

By

Published : Jan 11, 2022, 10:58 PM IST

டாஸ்மாக்
டாஸ்மாக்

சென்னை: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் கரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து அறிவுரைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கீழ்க்கண்ட நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) மற்றும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன .

அதில்,
'1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது .
2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் .
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது .
4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்திருக்க வேண்டும்.
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
என்று மேற்கூறிய தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாது கடைப்பிடித்து சமூக இடைவெளியைப் பின்பற்றியும் மற்றும் மதுபானம் வாங்க வரும் வாடிகையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றன’ எனக்கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Covid Spreads: 'இது செம அறிவிப்பால்ல இருக்கு' - டெல்லியில் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம்

சென்னை: டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகளில் கரோனா நோய்த்தொற்று நெறிமுறைகளைப் பின்பற்றுவது குறித்து அறிவுரைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கீழ்க்கண்ட நிலையான இயக்க நடைமுறைகள் (SOP) மற்றும் கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன .

அதில்,
'1. மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருக்கக்கூடாது .
2. இரண்டு வாடிக்கையாளர்களுக்கு இடையே 6 அடி தூர சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் .
3. ஒரே நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் கடையில் அனுமதிக்கக் கூடாது .
4. அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தவறாது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் கையுறை, கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தம் செய்திருக்க வேண்டும்.
5. முகக்கவசம் அணிந்து வரும் நுகர்வோர்களுக்கு மட்டுமே மது வகைகள் விநியோகிக்கப்பட வேண்டும்.

முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
முகக்கவசம் அணியவில்லை என்றால் மது கிடையாது
என்று மேற்கூறிய தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளை தவறாது கடைப்பிடித்து சமூக இடைவெளியைப் பின்பற்றியும் மற்றும் மதுபானம் வாங்க வரும் வாடிகையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்தும் கரோனா நோய்த்தொற்று ஏற்படாத வகையில் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் செயல்பட அறிவுறுத்தப்படுகின்றன’ எனக்கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Covid Spreads: 'இது செம அறிவிப்பால்ல இருக்கு' - டெல்லியில் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் வொர்க் ஃப்ரம் ஹோம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.