ETV Bharat / city

ஹெச்.ராஜாவை பாஜக தலைவராக்கவேண்டும்: சிவசேனா தலைவர்

author img

By

Published : Oct 21, 2019, 7:44 AM IST

சென்னை: பாஜகவின் தமிழக தலைவராக ஹெச். ராஜா நியமிக்கப்பட வேண்டும் என்று சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

Shivsena Tamil Nadu Chief

சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம்.

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் சீமானால் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தமிழர்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். உடனடியாக சீமானை கைது செய்து விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சிவசேனா தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாடு பாஜக தலைவராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட வேண்டும் என அக்கட்சி தலைமைக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அவர்தான் கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் செய்து வருகிறார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது - பழனிசாமி

சிவசேனா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர், "உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவிக்கின்றோம்.

28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் சீமானால் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் தமிழர்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். உடனடியாக சீமானை கைது செய்து விசாரணை நடத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

சிவசேனா தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழ்நாடு பாஜக தலைவராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட வேண்டும் என அக்கட்சி தலைமைக்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அவர்தான் கோயில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான அரசியல் செய்து வருகிறார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: அரசு கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலனை செய்வது மகிழ்ச்சியளிக்கிறது - பழனிசாமி

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 20.10.19

பாஜகவின் தமிழக தலைவராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட வேண்டும், சீமான் கைது செய்யப்பட வேண்டும்.. சிவசேனா தலைவர் பேட்டி..

சிவசேனா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சேப்பாக்கத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய ராதாகிருஷ்ணன், உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ஹிந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கின்றோம். 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையை நாங்கள்தான் செய்தோம் என கூறும் சீமானால் எழுவர் விடுதலை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்களை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் இதுவரை கைது செய்யப்படவில்லை. உடனடியாக சீமானை கைது செய்து விசாரணை நடத்த மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும். தமிழகத்தில் பாஜக தலைவராக ஹெச்.ராஜா நியமிக்கப்பட வேண்டும் என பாஜகவிற்கு நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். அவர்தான் கோவில் சொத்துக்களை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆக்கபூர்வமான அரசியல் செய்து வருகிறார் என்றார்..


tn_che_01_shivasena_party_demanded_to_arrest_of_seeman_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.