ETV Bharat / city

பேரறிஞர் அண்ணா குறித்த கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!

author img

By

Published : Apr 20, 2020, 6:47 PM IST

சென்னை: பேரறிஞர் அண்ணா போன்ற தலைவர்களையும், இயக்கங்களையும் கொச்சைப்படுத்துவதைத் தடுத்து இதழியல் பண்பாட்டைக் காக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

stalin
stalin

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பேரறிஞர் அண்ணாவை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை தமிழ் நாளிதழ் அனுமதித்திருப்பது கண்டனத்திற்குறியது.

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஆனால், வரலாறு தெரியாதவர்கள் பொறுப்பின்றி தலைவர்களையும், இயக்கங்களையும் கொச்சைப்படுத்துவதைத் தடுத்து இதழியல் பண்பாட்டைக் காக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணா குறித்து கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!
அண்ணா குறித்து கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!

இதையும் படிங்க: மே 3ஆம் தேதி வரை எந்த தளர்வும் கிடையாது! - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பேரறிஞர் அண்ணாவை அவமதிக்கும் கேலிச்சித்திரத்தை தமிழ் நாளிதழ் அனுமதித்திருப்பது கண்டனத்திற்குறியது.

கருத்துச் சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. ஆனால், வரலாறு தெரியாதவர்கள் பொறுப்பின்றி தலைவர்களையும், இயக்கங்களையும் கொச்சைப்படுத்துவதைத் தடுத்து இதழியல் பண்பாட்டைக் காக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

அண்ணா குறித்து கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!
அண்ணா குறித்து கேலிச்சித்திரம் - பொறுப்பற்ற செயல் என மு.க. ஸ்டாலின் கண்டனம்!

இதையும் படிங்க: மே 3ஆம் தேதி வரை எந்த தளர்வும் கிடையாது! - தமிழ்நாடு அரசு திட்டவட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.