ETV Bharat / city

நாளை முதல் டாஸ்மாக்: காவல் துறை தலைவர் சுற்றறிக்கை

சென்னை: நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு காவல் துறை தலைவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : May 7, 2020, 12:01 AM IST

போலீஸ்
போலீஸ்

அதன்படி, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்;

* நாளை மே - 7 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.

* குறிப்பாக சென்னையைச் சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.

* இம்மூன்று மாவட்டங்களில் உள்ளோர் மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி மதுபான கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் "வசிப்பிட அடையாள அட்டை" யுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம்.

* மதுபான கடைக்கு சம்பந்தமில்லாத சென்னை மாநகர் போன்ற பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார்கள்.

அதன்படி, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்;

* நாளை மே - 7 அன்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.

* குறிப்பாக சென்னையைச் சுற்றி உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளது.

* இம்மூன்று மாவட்டங்களில் உள்ளோர் மட்டும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி மதுபான கடை அமைந்துள்ள பகுதியில் வசிப்போர் "வசிப்பிட அடையாள அட்டை" யுடன் வந்து மதுபானங்களை வாங்கிச் செல்லலாம்.

* மதுபான கடைக்கு சம்பந்தமில்லாத சென்னை மாநகர் போன்ற பகுதியிலிருந்து வந்து மதுபானம் வாங்க முயற்சித்தால் காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்படுவார்கள்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.