ETV Bharat / city

பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துகொண்டு முதியவர் தற்கொலை - ஆணுறுப்பை பிளேடால் அறுத்துகொண்டு முதியவர் தற்கொலை

சென்னை: எம்ஜிஆர் நகர் அருகே முதியவர் தனது பிறப்புறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

ஆணுறுப்பை பிளேடால் அறுத்துகொண்டு முதியவர் தற்கொலை
author img

By

Published : Sep 18, 2019, 2:50 PM IST

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ். இவர் மரம் அறுக்கும் வேலை செய்துவருகிறார். இவருக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் 2015ஆம் ஆண்டு சென்னையில் மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டபோது மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்தோனிராஜின் முதுகில் மரம் விழுந்ததில் இடுப்பெலும்பு முறிந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டினுள் முடங்கிய அந்தோனிராஜ் மிகவும் அவதிப்பட்டுவந்துள்ளார். மேலும் வீட்டினுள் முடங்கியிருந்ததால் சுமார் 15 கிலோ எடைவரை குறைந்து அவதிப்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது மனைவியை தேநீர் வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு அந்தோனிராஜ் கையில் வைத்திருந்த பிளேடால் தனது பிறப்புறுப்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் அந்தோனிராஜின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ். இவர் மரம் அறுக்கும் வேலை செய்துவருகிறார். இவருக்கு ஒரு மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் இவர் 2015ஆம் ஆண்டு சென்னையில் மழைபெய்து வெள்ளம் ஏற்பட்டபோது மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்தோனிராஜின் முதுகில் மரம் விழுந்ததில் இடுப்பெலும்பு முறிந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக வீட்டினுள் முடங்கிய அந்தோனிராஜ் மிகவும் அவதிப்பட்டுவந்துள்ளார். மேலும் வீட்டினுள் முடங்கியிருந்ததால் சுமார் 15 கிலோ எடைவரை குறைந்து அவதிப்பட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று தனது மனைவியை தேநீர் வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு அந்தோனிராஜ் கையில் வைத்திருந்த பிளேடால் தனது பிறப்புறுப்பை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் அந்தோனிராஜின் உடலை உடற்கூறாய்வுக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக எம்ஜிஆர் நகர் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:Body:ஆணுறுப்பை பிளேடால் அறுத்துகொண்டு இளைஞர் தற்கொலை...*

சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அந்தோனிராஜ் (35).இவர் மரம் அறுக்கும் தொழில் செய்து வந்துள்ளார்.இவருக்கு ஒரு மனைவியும், 2மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர்.

இந்நிலையில் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னையில் மழைபெய்து வெள்ளம் ஏற்பட்ட போது அந்தோணி ராஜ் மரங்களை அகற்றும் பணியில் ஈடுப்பட்டுள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக அந்தோணிராஜின் முதுகில் மரம் விழுந்ததில் இடுப்பெலும்பு முறிந்துள்ளது. இதனால் கடந்த 4வருடமாக வீட்டினுள் முடங்கிய அந்தோனி ராஜ் மிகவும் அவதிப்பட்டு வந்துள்ளார்.மேலும் வீட்டினுள் முடங்கி இருந்ததால் சுமார் 15கிலோ எடை வரை குறைந்து அவதிப்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று தனது மனைவியை டீ வாங்க கடைக்கு அனுப்பிவிட்டு அந்தோனிராஜ் கையில் வைத்திருந்த பிளேடை வைத்து தனது ஆணுறுப்பை அறுத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் அந்தோனி ராஜின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்Conclusion:

For All Latest Updates

TAGGED:

Bladesuicide
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.