ETV Bharat / city

மெரினாவில் காவல் ஆணையர் திடீர் ஆய்வு! - காவல் ஆணையர் திடீர் ஆய்வு

சுற்றுலாப் பயணிகள் அதிகம் கூடும் மெரினா கடற்கரையில் சென்னை காவல் ஆணையர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

ஆணையர் ஆய்வு
ஆணையர் ஆய்வு
author img

By

Published : Jul 5, 2021, 12:51 PM IST

சென்னை: நாளை முதல் பல்வேறு இடங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மெரினா கடற்கரையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது உதவி ஆணையர் லட்சுமணன் உள்பட காவல் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

சென்னை: நாளை முதல் பல்வேறு இடங்களில் ஊரடங்குகள் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் மெரினா கடற்கரையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வின்போது உதவி ஆணையர் லட்சுமணன் உள்பட காவல் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.