ETV Bharat / city

தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு - சென்னை

சென்னை: அதிகளவு விபத்து ஏற்படாமல் இருக்க தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விழிப்புணர்வு
author img

By

Published : May 1, 2019, 3:58 PM IST

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 24 மணி நேரமும் லாரியை இயக்கும் போது அதிகளவு விபத்து ஏற்படாமல் தடுக்க தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் சுதாகர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு

மேலும் இணை ஆணையர் சுதாகர் பேசும்போது, கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த ஒரு மாதம் மட்டும் 24 மணி நேரமும் தண்ணீர் லாரியை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஓய்வு இல்லாமல் லாரியை இயக்கும்போது அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஓட்டுனர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுரை கூறினார். மேலும், இதே போல் சென்னை முழுவதும் லாரி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 24 மணி நேரமும் லாரியை இயக்கும் போது அதிகளவு விபத்து ஏற்படாமல் தடுக்க தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் சுதாகர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு

மேலும் இணை ஆணையர் சுதாகர் பேசும்போது, கோடைக்காலத்தில் ஏற்படும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த ஒரு மாதம் மட்டும் 24 மணி நேரமும் தண்ணீர் லாரியை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் ஓய்வு இல்லாமல் லாரியை இயக்கும்போது அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஓட்டுனர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுரை கூறினார். மேலும், இதே போல் சென்னை முழுவதும் லாரி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக 24மணி நேரம் லாரியை இயக்கும் போது அதிகளவு விபத்து ஏற்படாமல் தடுக்க உரிமையாளரை அழைத்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் சுதாகர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பாக பேசுகையில் 

கோடைக்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக கோடை விடுமுறை என்பதால் 1மாதம் மட்டும் 24மணி நேரம் தண்ணீர் லாரியை இயக்க அரசு அனுமதி வழங்கினர். 
ஆனால் ஓய்வு இல்லாமல் லாரியை இயக்கும் போது அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதை மறுத்து விட்டதாக கூறினார்..

மேலும் நிலத்தடி நீர் இல்லாததால் 24 மணி நேரமும் இயக்க வாய்ப்பில்லை எனவும் கூறினார்.
பின்பு ஏற்கெனவே லாரியை இயக்க அனுமதித்த அதே நேரத்திலேயே லாரியை இயக்குகிரோம் என தெரிவித்தார்.

மேலும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க ஆங்காங்கே லாரி ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டு வருகின்றதாகவும் தெரிவித்தார்..மேலும் இரவு நேரங்களில் தொடர்ந்து லாரியை இயக்கி தண்ணீர் சப்ளை செய்து வருவதாகவும் கூறினார். விபத்துகள் தொடர்ந்து நடக்காமல் தடுக்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்..

பேட்டி: முருகன் (தமிழ்நாடு தனியார் லாரி ஓட்டுனர் சங்கம்)

செந்தில் (தமிழ்நாடு அரசு வேன் ஓட்டுனர் சங்கம்)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.