ETV Bharat / city

மாற்றாந்தாய் மனதோடு தமிழ்நாட்டை பார்க்க வேண்டாம் : ஆனந்த்ராஜ் - bjp

சென்னை: தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனதோடு பார்க்கவேண்டாம் என பிரதமர் மோடிக்கு நடிகர் ஆனந்த்ராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

anandraj
author img

By

Published : May 27, 2019, 3:19 PM IST

திரைப்பட நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக நான் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டேன். அந்த வார்த்தையை மதித்து நோட்டாவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு தொகுதிகளில் நோட்டாவிற்கு வாக்களித்து இருப்பது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் ஆதங்கமாவாகவும் உள்ளது. மத்தியில் வென்ற பிரதமர் மோடிக்கும், மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் வென்ற திமுகவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Anandraj press meet

மாற்றாந்தாய் மனதோடு தமிழ்நாட்டினை பார்க்க வேண்டாம் என்ற கோரிக்கையை பிரதமருக்கு வைக்கின்றேன். மக்களின் தேவை என்பதை என்ன என்பதை உணர்ந்து மாநிலத்தில் உள்ள அதிமுகவும், மத்தியில் உள்ள பாஜகவும் செயல்பட வேண்டும்.

மக்களுக்கு தேவை இல்லாத திட்டங்கள் வந்தால் அதற்கு இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இருக்கின்ற கட்சிகள் இனிமேல் நோட்டா வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வர உத்தேசித்தால் அதை மக்களிடம் கேளுங்கள். அப்பொழுது அந்த திட்டம் பயன் உள்ளதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். பொறுப்புணர்ந்து கட்சிகள் செயல்பட வேண்டும்” என்றார்.

திரைப்பட நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தலுக்கு முன்பாக நான் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டேன். அந்த வார்த்தையை மதித்து நோட்டாவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பல்வேறு தொகுதிகளில் நோட்டாவிற்கு வாக்களித்து இருப்பது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் ஆதங்கமாவாகவும் உள்ளது. மத்தியில் வென்ற பிரதமர் மோடிக்கும், மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் வென்ற திமுகவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Anandraj press meet

மாற்றாந்தாய் மனதோடு தமிழ்நாட்டினை பார்க்க வேண்டாம் என்ற கோரிக்கையை பிரதமருக்கு வைக்கின்றேன். மக்களின் தேவை என்பதை என்ன என்பதை உணர்ந்து மாநிலத்தில் உள்ள அதிமுகவும், மத்தியில் உள்ள பாஜகவும் செயல்பட வேண்டும்.

மக்களுக்கு தேவை இல்லாத திட்டங்கள் வந்தால் அதற்கு இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இருக்கின்ற கட்சிகள் இனிமேல் நோட்டா வளராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டுக்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வர உத்தேசித்தால் அதை மக்களிடம் கேளுங்கள். அப்பொழுது அந்த திட்டம் பயன் உள்ளதா, இல்லையா என்பது தெரிந்துவிடும். பொறுப்புணர்ந்து கட்சிகள் செயல்பட வேண்டும்” என்றார்.

மாற்றாந்தாய் மனதோடு தமிழகத்தை பார்க்க வேண்டாம்  - ஆனந்த்ராஜ் 

திரைப்பட நடிகர் ஆனந்த்ராஜ் செய்தியாளர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது பேசிய அவர் :

தேர்தலுக்கு முன்பாக நான் நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டேன். அந்த வார்த்தையை மதித்து நோட்டாவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். பல்வேறு தொகுதிகளில் நோட்டாவிற்கு வாக்களித்து இருப்பது ஒருபக்கம் மகிழ்ச்சியாகவும் இனொரு பக்கம் ஆதங்கமாவாகவும் உள்ளது. மத்தியில் வென்ற பிரதமர் மோடிக்கும், மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் வென்ற திமுகவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். 
மாற்றாந்தாய் மனதோடு தமிழகத்தை பார்க்க வேண்டாம் என்ற கோரிக்கையை பிரதமருக்கு வைக்கின்றேன். தண்ணீர் இணைப்பு என்ற அறிக்கை வந்ததது அச்சத்தை ஏற்படுத்துகிறது. இது சமாதானம் செய்வது போல் உள்ளது. மக்கள் என்ன தேவை என்பதை உணர்ந்து மாநிலத்தில் உள்ள  அதிமுகவும், மத்தியில் உள்ள திமுகவும் செயல்பட வேண்டும். மக்களுக்கு தேவை இல்லாத திட்டங்கள் வந்தால் அதை இவர்களே பொறுப்பேற்க வேண்டும். இருக்கின்ற கட்சிகள் 
இனிமேல் நோட்டா வளராமல் பார்த்து கொள்ள வேண்டும். 
தமிழகத்திற்கு ஏதாவது திட்டங்கள் கொண்டு வர உத்தேசித்தால் அதை தமிழக மக்களிடம் கேளுங்கள். அப்பொழுது அந்த திட்டம் பயன் உள்ளதா, இல்லையா என்பது தெரிந்து விடும். பொறுப்புணர்ந்து கட்சிகள் செயல்பட வேண்டும். இதுவே எனது வேண்டுகோள். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.