ETV Bharat / city

21 துணை ஆட்சியர்கள் மாற்றம்

author img

By

Published : Mar 22, 2022, 6:58 AM IST

21 துணை ஆட்சியர்களை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசாணை
தமிழ்நாடு அரசாணை

செங்கல்பட்டு, வருவாய் கோட்டாட்சியர், செ.விஷ்ணுப்ரியா உள்ளிட்ட 21 துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  1. செங்கல்பட்டு, வருவாய் கோட்டாட்சியர், செ.விஷ்ணுப்ரியா, துணை ஆட்சியர் / UIDAI as System Analyst / System Engineer தமிழ்நாடு அரசு இ - சேவை முகமை சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  2. மாவட்ட ஆட்சியரின் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் ம.காசிச்செல்வி - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ( நிலம் ) , திண்டுக்கலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  3. முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் , இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், எம்.எஸ். தண்டாயுதபாணி - கரூர் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளராக மாற்றம் (பொது) செய்யப்பட்டுள்ளார்.
  4. தென்காசி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (பொது) - அ.கவிதா - உதவி ஆணையர் (குடிமைப் பொருள் வழங்கல் ), சோழிங்கநல்லுார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  5. முன்னாள் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம், செங்கல்பட்டு மாவட்டம் - தீ.ரவிச்சந்திரன்- மாவட்ட மேலாளர், தாட்கோ கன்னியாகுமரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேர் உள்ளிட்ட 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

செங்கல்பட்டு, வருவாய் கோட்டாட்சியர், செ.விஷ்ணுப்ரியா உள்ளிட்ட 21 துணை ஆட்சியர்கள் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  1. செங்கல்பட்டு, வருவாய் கோட்டாட்சியர், செ.விஷ்ணுப்ரியா, துணை ஆட்சியர் / UIDAI as System Analyst / System Engineer தமிழ்நாடு அரசு இ - சேவை முகமை சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  2. மாவட்ட ஆட்சியரின் முன்னாள் வருவாய் கோட்டாட்சியர், திண்டுக்கல் ம.காசிச்செல்வி - மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ( நிலம் ) , திண்டுக்கலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  3. முன்னாள் வருவாய் கோட்டாட்சியர் , இலுப்பூர், புதுக்கோட்டை மாவட்டம், எம்.எஸ். தண்டாயுதபாணி - கரூர் மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளராக மாற்றம் (பொது) செய்யப்பட்டுள்ளார்.
  4. தென்காசி மாவட்ட ஆட்சியரின் முன்னாள் நேர்முக உதவியாளர் (பொது) - அ.கவிதா - உதவி ஆணையர் (குடிமைப் பொருள் வழங்கல் ), சோழிங்கநல்லுார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  5. முன்னாள் வருவாய் கோட்டாட்சியர், தாம்பரம், செங்கல்பட்டு மாவட்டம் - தீ.ரவிச்சந்திரன்- மாவட்ட மேலாளர், தாட்கோ கன்னியாகுமரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐந்து பேர் உள்ளிட்ட 21 துணை ஆட்சியர்கள் நிலையில் மாற்றம் மற்றும் பணி நியமனம் செய்து தமிழ்நாடு அரசு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் இளம்பெண்களை மயக்கி வன்கொடுமை செய்த இளைஞர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.