ETV Bharat / business

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ராஸ்' சென்னையில் அறிமுகம்!

author img

By

Published : Jan 23, 2020, 7:09 PM IST

சென்னை: ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் புதிய கார் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.

altroz
altroz

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸின் பயணியர் வாகனங்கள் பிரிவின் தலைவர் மயங்க் ப்ரீக் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ப்ரீமியம் ஹேட்ச்பேக்.தி அல்ட்ராஸின் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம். 5 நட்சத்திர குளோபல் NCAP தர மதிப்பீட்டை பெற்றுள்ள இரண்டாவது டாடா கார் இது என்பதிலும் மற்றும் ஒரு இந்திய கார் என்பதிலும் எங்களை பெருமைப்படுத்தும் காராக அல்ட்ராஸ் திகழ்கிறது. இந்த காரில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன என தெரிவித்த அவர், நிச்சயமாக மக்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.5.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியா முழுவதும் ஒரே விலையில் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ரொஸ்' சென்னையில் அறிமுகம்

இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார், பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5 நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிகப் பாதுகாப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும், ஆட்டோ மொபைல் தொழில் துறையின் முதல் முழுமையான, BSVI தயார்நிலை கொண்ட டீசல் ஹேட்ச்பேக் காராகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸின் பயணியர் வாகனங்கள் பிரிவின் தலைவர் மயங்க் ப்ரீக் செய்தியாளர்களிடம் பேசும்போது, "ப்ரீமியம் ஹேட்ச்பேக்.தி அல்ட்ராஸின் அறிமுகத்தை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம். 5 நட்சத்திர குளோபல் NCAP தர மதிப்பீட்டை பெற்றுள்ள இரண்டாவது டாடா கார் இது என்பதிலும் மற்றும் ஒரு இந்திய கார் என்பதிலும் எங்களை பெருமைப்படுத்தும் காராக அல்ட்ராஸ் திகழ்கிறது. இந்த காரில் பல தனித்துவமான அம்சங்கள் உள்ளன என தெரிவித்த அவர், நிச்சயமாக மக்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகின்றேன் எனவும் தெரிவித்தார்.

டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.5.29 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் இந்தியா முழுவதும் ஒரே விலையில் விற்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டாடா நிறுவனத்தின் புதிய கார் ’அல்ட்ரொஸ்' சென்னையில் அறிமுகம்

இதையும் படிங்க: வெளியேறிய வோடஃபோன்... அதிர்ச்சியில் மற்ற நிறுவனங்கள்!

Intro:Body:சென்னையில் டாடா நிறுவனம் தனது புதிய காரை அறிமுகம் செய்தது.

சென்னை ஐடிசி கிராண்ட் சோழாவில் டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் (Altroz) என்னும் நான்கு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்தனர்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அல்ட்ராஸ் கார் பல சிறப்பு அம்சங்களை கொண்டது. குறிப்பாக ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் GNCAP 5-நட்சத்திர தரநிலை கொண்டு இந்த கார் மிக பாதுக்காப்பான கார் என்ற சான்றிதழை பெற்றுள்ளது. மேலும் ஆட்டோமொபைல் தொழில்துறையின் முதல் முழுமையான BSVI தாயார்நிலை கொண்ட டீசல்
ஹேட்ச்பக் காராக உருவாக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டாடா மோட்டார்ஸ்சின் பயணியர் வாகனங்கள் பிரிவின் தலைவர் மயங்க் ப்ரீக் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ப்ரீமியம் ஹேட்ச்பேக்.தி அல்ட்ரொஸ் -ன் அறிமுகத்தை
அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் அடைகின்றோம். 5 நட்சத்திர குளோபல் NCAP தர மதிப்பீடை
பெற்றுள்ள இரண்டாவது டாடா கார் என்பதிலும் மற்றும் ஒரு இந்திய கார் என்பதிலும் எங்களை
ஏற்கனவே பெருமைபடுத்தும் காராக அல்ட்ரொஸ் திகழ்கிறது. இந்த காரில் பல தனித்துவமான அமசங்கள் உள்ளது என தெரிவித்த அவர் நிச்சியமாக மக்கள் இதை வரவேற்பார்கள் என நம்புகின்றேன் என தெரிவித்தார்.

டாடா அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.5.29 லட்சம் என நிர்ணயம் செயப்பாட்டுள்ளது..இந்தியா முழுவதும் ஒரே விலையில் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.