ETV Bharat / business

ரூ.1 லட்சம் கோடி இருப்புத்தொகையை எட்டிய ஜன்தன் வங்கிக் கணக்கு

author img

By

Published : Jul 10, 2019, 3:26 PM IST

டெல்லி: கிராமப்புற ஏழை மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஜன்தன் திட்டத்தின் கீழ் இயங்கும் வங்கிக்கணக்குகளில் இருப்புத்தொகை ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.

jan

நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்தபோது கிராமப்புற ஏழைகள் இலவசமாக வங்கிக்கணக்கை தொடங்க ஜன்தன் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தினை அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தத் தொடர் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. குறிப்பாக பிரதமர் மோடி இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜன்தன் வங்கிக்கணக்கு குறித்த புள்ளிவிவரங்களை நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள ரூ.36.06 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை 1 லட்சத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 36.06 கோடி வங்கிக்கணக்கில் 50 சதவிகித கணக்கை பெண்கள் வைத்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

மேலும், 28.44 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூ பே ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அரசின் மானியம், உதவித்தொகைகள் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடந்த 2014ஆம் ஆண்டு ஆட்சியமைத்தபோது கிராமப்புற ஏழைகள் இலவசமாக வங்கிக்கணக்கை தொடங்க ஜன்தன் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தினை அனைத்து பகுதிகளிலும் அமல்படுத்தத் தொடர் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வந்தது. குறிப்பாக பிரதமர் மோடி இத்திட்டம் புரட்சிகரமான திட்டம் என பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜன்தன் வங்கிக்கணக்கு குறித்த புள்ளிவிவரங்களை நிதியமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தமுள்ள ரூ.36.06 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகளில் உள்ள இருப்புத்தொகை 1 லட்சத்து 495 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த 36.06 கோடி வங்கிக்கணக்கில் 50 சதவிகித கணக்கை பெண்கள் வைத்துள்ளதாகப் புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.

மேலும், 28.44 கோடி வாடிக்கையாளர்களுக்கு ரூ பே ஏடிஎம் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன்தன் வங்கிக்கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால் அரசின் மானியம், உதவித்தொகைகள் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

Intro:शादी समारोह से 12 लाख के गहने और नगदी चोर लोगो के बीच से ले उड़ा ,वारदात रविवार देर रात की है जब पीरागढी स्थित ग्रीन लाँन बैक्वेट हाँल में परिवार के लोग दुल्हे-दुल्हन के साथ फोटो खिचवाने में मशगुल थे घात लगाये दो चोर दुल्हन के 5 लाख के गहने और लगभग 7 लाख कैश से भरा बैग ले उड़ा , चोरो की सभी हड़कत सीसीटीवी में कैद है फिलहाल पुलिस मामला दर्ज कर चोरो के तलाश में जुटी है Body:इस दोनो चेहरो को जरा गौर से देख लिजिये , ये आजकल शादीयो में मेहमान बनकर बड़ी आसानी से घुस आते है और फिर उसके बाद क्या होता देखिये ये सीसीटीवी फुटेज । ये फुटेज पीरागढी स्थित ग्रीन लाँन बैक्वेट हाँल की है जहाँ ये दोनो चोर अच्छे खासे कपड़े पहन कर शादी समारोह में घुस आते है फिर क्या इमने से एक ये स्टेज के पास कैसे घात लगाये खड़ा है जबकी दुसरा आगे की एक कुर्सी पर परिवार वालो के गतिविधीयो पर नजर रखा हुआ है , लेकिन ये क्या लाल शर्ट पहना हुआ ये युवक अचानक एक बैग उठाता है फिर वो वहाँ से चलता बनता है ठिक उसके पीछे उसका दुसरा साथी भी निकल लेता है ...दरअसल ये शादी समारोह गौरव के ममेरी बहन की है जहाँ रविवार रात बरातीयो के स्वागत के बाद परिवार के लोग स्टेज पर फोटो खिचवाने में लगे थे , तभी दुलहन परिवार के लोगो ने भी बैग स्टेज के पास रखकर फोटो खिचवाने में मशगुल हो गये , तभी घात लगाये चोर ने बैग उड़ा लिये , पीड़ीत परिवार का माने तो बैग में लगभग 7 लाख तक के कैश थे उसके साथ लगभग 5 लाख के गहने भी , जिसके बाद तुरंत पुलिस को सुचना दी गई । लेकिन पीड़ीत परिवार का आरोप है कि मुकदमा तो दर्ज कर लिया है लेकिन पुलिस का ढुलमुल रवैया दिख रहा है ।
Conclusion:हालांकी चोरी के तुरंत बाद पीड़ीत परिवार तुरंत बाहर निकलते हुए चोरो के पीछा भी किया था लेकिन वो तुरंत उनके आँखो से ओझल हो गये जिसके बाद पुलिस को शिकायत की गई पुलिस मौके पर आई और बस खाना पूर्ती करते हुए चली गई । लेकिन सोमवार का सारा दिन निकल गया चोरो के साफ सीसीटीवी फुटेज होते हुए भी पुलिस के हाथ खाली है ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.