ETV Bharat / briefs

காவலர் பூத் மீது டேங்கர் லாரி மோதியதில் சிசிடிவிக்கள் சேதம்!

author img

By

Published : Aug 27, 2020, 5:38 PM IST

சென்னை: காவலர் பூத் மீது ஆயில் டேங்கர் லாரி மோதியதில் சிசிடிவி கேமராக்கள் சேதமடைந்தன.

Tanker Lorry Accident In Chennai
Tanker Lorry Accident In Chennai

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலையில் ஆயில் டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்று காவலர் பூத் மீது மோதியதில், அங்கிருந்த 3 சிசிடிவிக்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதில், லாரி ஓட்டுநர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலையில் வரும்போது தூக்கத்தில் காவலர் பூத் மீது மோதியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் ஆறுமுகத்தை கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இன்று (ஆகஸ்ட் 27) அதிகாலையில் ஆயில் டேங்கர் லாரி ஒன்று வேகமாக சென்று காவலர் பூத் மீது மோதியதில், அங்கிருந்த 3 சிசிடிவிக்கள் சேதமடைந்தன. இது குறித்து தகவலறிந்த அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதில், லாரி ஓட்டுநர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பதும் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலையில் வரும்போது தூக்கத்தில் காவலர் பூத் மீது மோதியது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, லாரி ஓட்டுநர் ஆறுமுகத்தை கைது செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.