ETV Bharat / briefs

ஈரோட்டில் ஆலங்கட்டி மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

ஈரோடு: அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததால், விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோட்டில் ஆலங்கட்டி மழை; விவசாயிகள் மகிழ்ச்சி
author img

By

Published : May 10, 2019, 8:02 AM IST

ஈரோடு மாவட்டம், அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இதனால், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்தது.

ஈரோட்டில் ஆலங்கட்டி மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில், நேற்று மாலை அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததுடன் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கன மழையின் காரணமாக அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஆறு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததால், விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டன. இதனால், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்தது.

ஈரோட்டில் ஆலங்கட்டி மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

இந்நிலையில், நேற்று மாலை அந்தியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததுடன் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கன மழையின் காரணமாக அந்தியூர் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஈரோடு 09.05.2019 
சதாசிவம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் சுற்றுபகுதிகளில் சுமார் ஒருமணி நேரம் நீடித்த மழையால்
பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....                                                                          
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 6 மாதமாக மழை இல்லாத காரணத்தினால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.
மேலும் விவசாய நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டது.. இதனால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது..
 இந்நிலையில் இன்று மாலை அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. கோடை வெப்பம் தணிந்ததுடன் நிலத்தடி நீராதாரம் உயர்ந்துள்ளது..
சுமார் ஒரு மணி நேரம் நீடித்த கன மழையின் காரணமாக அந்தியூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்...

Visual send ftp
File name:TN_ERD_02_09_RAIN_VISUAL_7204339
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.