ETV Bharat / briefs

என்ஆர் காங்கிரஸ் மண்குதிரை; அது கரை சேராது: கம்யூனிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி: என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

CPM
author img

By

Published : Mar 19, 2019, 7:46 AM IST

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சாரம் ஜீவா சதுக்கம் அருகில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, "பாஜக போன்ற பித்தலாட்டமான கட்சிக்கு ஆதரவாக புதுச்சேரியைச் சேர்ந்த அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துகிறது.

புதுச்சேரியில், என்ஆர் காங்கிரஸ் என்பது மண்குதிரையாகும். அக்கட்சிக்கு வாக்களிப்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம்" என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் சாரம் ஜீவா சதுக்கம் அருகில் நேற்று மாலை நடைபெற்றது.

இதில், அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, "பாஜக போன்ற பித்தலாட்டமான கட்சிக்கு ஆதரவாக புதுச்சேரியைச் சேர்ந்த அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துகிறது.

புதுச்சேரியில், என்ஆர் காங்கிரஸ் என்பது மண்குதிரையாகும். அக்கட்சிக்கு வாக்களிப்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்குச் சமம்" என தெரிவித்துள்ளார்.

Intro:என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது சமம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் ரங்கராஜன் புதுச்சேரியில் பேசினார்


Body:பாராளுமன்ற தேர்தலையொட்டி புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சாரம் ஜீவா சதுக்கம் அருகில் இன்று மாலை நடைபெற்றது அக்கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் டி கே ரங்கராஜன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு அக் கூட்டத்தில் பேசினார் அப்போது அவர் பிஜேபி கட்சி தற்போது ராமர் கோயில் தொடக்க எடுத்திருக்கிறார்கள் பிஜேபி ஆட்சியில் வளர்ச்சி போய்விட்டன என்ற அவர் .வடக்கே ராமர் ,தெற்கே ஐயப்பன் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளனர் இப்படி ஒரு பித்தலாட்டமான கட்சிக்கு ஆதரவாக புதுச்சேரி என்ஆர் காங்கிரஸ், வேட்பாளரை நிறுத்துகிறது. புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் என்பது மண்குதிரை மக்கள் மண் குதிரையில் ஏறக் கூடாது கரை சேராது என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம் என்றா இங்கே பிஜேபி வேட்பாளர் நிறுத்தினால் ஜெயிக்காது, அதிமுகவும் ஜெயிக்காது ஆகவேதான் ரங்கசாமிக்கு மரியாதை கொடுங்கள் ஆனால் வாக்களிக்காதீர்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்


Conclusion:என் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது சமம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி உறுப்பினர் ரங்கராஜன் புதுச்சேரியில் பேசினார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.