ETV Bharat / briefs

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 5 லட்சம் மானியத்தில் டிராக்டர்!

author img

By

Published : Jun 2, 2020, 5:21 AM IST

திருவள்ளூர்: தமிழ்நாடு தோட்டக்கலை துறை சார்பில் கூட்டு பண்ணை திட்டத்தின் கீழ் பூண்டி தோட்டக்கலை உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு 5 லட்சம் மானியத்தில் டிராக்டரை கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் வழங்கினார்.

5 லட்சம் மானியத்தில் டிராக்டரை கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் வழங்கினார்
5 லட்சம் மானியத்தில் டிராக்டரை கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏ விஜயகுமார் வழங்கினார்

தோட்டக்கலை துணை இயக்குனர் பாசிலின் மேரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபக்குமாரி ஆனி தோட்டக்கலை அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் முறையாக பெற்று பயனடைய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ராமன், உதவியாளர்கள் குழு தலைவர் செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் சுபாஷ், ஒன்றிய கவுன்சிலர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தோட்டக்கலை துணை இயக்குனர் பாசிலின் மேரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பூண்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெபக்குமாரி ஆனி தோட்டக்கலை அலுவலர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் வழங்கப்படும் அனைத்து திட்டங்களையும் முறையாக பெற்று பயனடைய வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ராமன், உதவியாளர்கள் குழு தலைவர் செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன், துணை தலைவர் சுபாஷ், ஒன்றிய கவுன்சிலர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.