ETV Bharat / briefs

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தி அரசாணை!

author img

By

Published : Jun 9, 2020, 12:56 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 59-ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வுபெறும் வயதை 59-ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகளின் பேராசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59-ஆக தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.