ETV Bharat / bharat

நரபலி கொடுக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நிதியுதவி - உ.பி. முதலமைச்சர்

author img

By

Published : Nov 16, 2020, 8:38 AM IST

Updated : Nov 18, 2020, 8:11 AM IST

உத்தரப் பிரதேச மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபரால் கடத்திக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Yogi Adityanath announces Rs 5 Lakh Adityanath announces Rs 5 Lakh ex-gratia ex-gratia to Kanpur deceased's kin Uttar Pradesh Chief Minister Yogi Adityanath Uttar Pradesh CM minor girl in Kanpur Yogi Adityanath announces Rs 5 Lakh ex-gratia to Kanpur deceased's kin உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி சிறுமி நரபலி கொடுக்கப்பட்டார் நரபலியிடப்பட்ட சிறுமி உத்தப் பிரதேச மாநிலம் செய்திகள் உத்தரபிரதேசம் மாநிலம் செய்திகள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி UP CM Yogi Adityanath
Yogi Adityanath announces Rs 5 Lakh Adityanath announces Rs 5 Lakh ex-gratia ex-gratia to Kanpur deceased's kin Uttar Pradesh Chief Minister Yogi Adityanath Uttar Pradesh CM minor girl in Kanpur Yogi Adityanath announces Rs 5 Lakh ex-gratia to Kanpur deceased's kin உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் நரபலி கொடுக்கப்பட்ட சிறுமி சிறுமி நரபலி கொடுக்கப்பட்டார் நரபலியிடப்பட்ட சிறுமி உத்தப் பிரதேச மாநிலம் செய்திகள் உத்தரபிரதேசம் மாநிலம் செய்திகள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி UP CM Yogi Adityanath

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்ராஸ் கிராமத்தில் 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நரபலி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், " கான்பூரில் நிகழ்ந்த குற்றச்சம்பவத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள இயலாது. சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  • कानपुर नगर में हुई दुर्भाग्यपूर्ण घटना के अपराधी किसी भी कीमत पर बख्शे नहीं जाएंगे।

    मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं, उन्हें ₹5 लाख की आर्थिक सहायता प्रदान की जा रही है।@UPGovt इस प्रकरण की फास्ट ट्रैक कोर्ट में सुनवाई कराकर अपराधियों को अति शीघ्र सजा दिलाएगी।

    — Yogi Adityanath (@myogiadityanath) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தீபாவளி பண்டிகை அன்று காணாமல் போன சிறுமி, இரு தினங்களுக்கு பின்பு உடல் உறுப்புகள் நீக்கப்பட்ட நிலையில் அக்கிராமத்தில் உள்ள கோயில் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம்: உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாத்ராஸ் கிராமத்தில் 6 வயது சிறுமியைக் கடத்திச் சென்று அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் நரபலி கொடுத்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள அவர், " கான்பூரில் நிகழ்ந்த குற்றச்சம்பவத்தை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள இயலாது. சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவர்களுக்கு அரசு சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தரப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

  • कानपुर नगर में हुई दुर्भाग्यपूर्ण घटना के अपराधी किसी भी कीमत पर बख्शे नहीं जाएंगे।

    मेरी संवेदनाएं शोक संतप्त परिजनों के साथ हैं, उन्हें ₹5 लाख की आर्थिक सहायता प्रदान की जा रही है।@UPGovt इस प्रकरण की फास्ट ट्रैक कोर्ट में सुनवाई कराकर अपराधियों को अति शीघ्र सजा दिलाएगी।

    — Yogi Adityanath (@myogiadityanath) November 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

தீபாவளி பண்டிகை அன்று காணாமல் போன சிறுமி, இரு தினங்களுக்கு பின்பு உடல் உறுப்புகள் நீக்கப்பட்ட நிலையில் அக்கிராமத்தில் உள்ள கோயில் அருகே சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தீவிர வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சிறுமியை கடத்தி நரபலி கொடுத்த சம்பவம்: உத்தரப் பிரதேசத்தில் கொடூரம்

Last Updated : Nov 18, 2020, 8:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.