டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இரண்டு பயணிகளைச் சுங்கத் துறை அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது, அவர்கள் தங்களது வாயின் உள்பகுதியில் பற்களைப் போன்று தங்கம், உலோகச் செயினை மறைத்துவைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை, இருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மகளைக் காதலித்த இளைஞரைக் கொன்ற தந்தை உள்பட நால்வர் கைது