ETV Bharat / bharat

ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்

author img

By

Published : Sep 27, 2022, 9:30 AM IST

ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்
ஹிமாச்சல் பிரதேசத்தில் வேன் கவிழ்ந்து விபத்தில் 7 பேர் உயிரிழப்பு; பிரதமர் மோடி இரங்கல்

குலு: குலு மாவட்டம் ஜலோரியிலிருந்து சுற்றுலா செல்வதற்காக 17 பேர் வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது வாகனம் பஞ்சார் அருகே சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்,வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்,மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அம்மாநில அமைச்சர் கோவிந்த் தாக்கூர் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

  • जिला कुल्लू में हुए दर्दनाक सड़क हादसे में 7 लोगों की मृत्यु की खबर सुनकर बहुत दुःखी हूं। ईश्वर दिवंगत आत्माओं को शांति व शोकग्रस्त परिवारजनों को संबल प्रदान करें। घायलों को स्वास्थ्य लाभ शीघ्र प्राप्त हो, ईश्वर से ऐसी प्रार्थना करता हूं: हिमाचल प्रदेश CM जयराम ठाकुर

    (फाइल फोटो) pic.twitter.com/wo6JvNdT0q

    — ANI_HindiNews (@AHindinews) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்து விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், “இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்,காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன”, என்று பதிவிட்டுள்ளார்.

  • हिमाचल प्रदेश के कुल्लू में टूरिस्ट वाहन के खाई में गिरने की घटना अत्यंत दुखदायी है। इस दुर्घटना में जिन्होंने अपनों को खो दिया है, उनके परिजनों के प्रति मैं गहरी संवेदना प्रकट करता हूं। इसके साथ ही घायलों की हरसंभव मदद की जा रही है। उनके शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM

    — PMO India (@PMOIndia) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு

குலு: குலு மாவட்டம் ஜலோரியிலிருந்து சுற்றுலா செல்வதற்காக 17 பேர் வாகனத்தில் சென்றுள்ளனர்.அப்போது வாகனம் பஞ்சார் அருகே சென்றுகொண்டிருந்த போது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில்,வாகனத்தில் பயணம் செய்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர்,மேலும் 10 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து அம்மாநில அமைச்சர் கோவிந்த் தாக்கூர் 50 ஆயிரம் நிவாரணம் வழங்கினார்.

  • जिला कुल्लू में हुए दर्दनाक सड़क हादसे में 7 लोगों की मृत्यु की खबर सुनकर बहुत दुःखी हूं। ईश्वर दिवंगत आत्माओं को शांति व शोकग्रस्त परिवारजनों को संबल प्रदान करें। घायलों को स्वास्थ्य लाभ शीघ्र प्राप्त हो, ईश्वर से ऐसी प्रार्थना करता हूं: हिमाचल प्रदेश CM जयराम ठाकुर

    (फाइल फोटो) pic.twitter.com/wo6JvNdT0q

    — ANI_HindiNews (@AHindinews) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்து விபத்து குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், “இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்,காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன.அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன”, என்று பதிவிட்டுள்ளார்.

  • हिमाचल प्रदेश के कुल्लू में टूरिस्ट वाहन के खाई में गिरने की घटना अत्यंत दुखदायी है। इस दुर्घटना में जिन्होंने अपनों को खो दिया है, उनके परिजनों के प्रति मैं गहरी संवेदना प्रकट करता हूं। इसके साथ ही घायलों की हरसंभव मदद की जा रही है। उनके शीघ्र स्वस्थ होने की कामना करता हूं: PM

    — PMO India (@PMOIndia) September 26, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: இந்தியாவுக்கு சுற்றுலா வந்த பிரான்ஸ் நாட்டு பெண் பாலியல் வன்புணர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.