ETV Bharat / bharat

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: கர்ப்பிணி இறப்பு - சிதப்புர்

சீதாபூர் அருகே அதிவேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து தீப்பிடித்ததில் கர்ப்பிணி உயிரிழந்தார்.

ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - கர்ப்பிணி பெண் இறப்பு
ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - கர்ப்பிணி பெண் இறப்பு
author img

By

Published : May 2, 2021, 12:23 PM IST

சீதபூர்: உத்தரப் பிரேதச மாநில மகமுதாபாத் - கோடாச்சா நெடுஞ்சாலை அருகே நேற்று (மே 2) அதி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த கர்ப்பிணி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஓட்டுநர், ஊழியர் அங்கிருந்து தப்பியோடினர். சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

சீதபூர்: உத்தரப் பிரேதச மாநில மகமுதாபாத் - கோடாச்சா நெடுஞ்சாலை அருகே நேற்று (மே 2) அதி வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் வந்த கர்ப்பிணி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஓட்டுநர், ஊழியர் அங்கிருந்து தப்பியோடினர். சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க : தேர்தல் ஆணையம் தனது தோல்வியை மறைக்க முடியாது'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.