ETV Bharat / bharat

பி.எஸ்.எஃப். வீரர் எடுத்த விபரீத முடிவு!

author img

By

Published : Apr 29, 2021, 7:14 AM IST

புவனேஷ்வர்: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் (பி.எஸ்.எஃப்.) ஒருவர் தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலையில் உயிரிழந்தார்.

Gun
Gun

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கல்யாண்சிங்ப்பூர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர் ஒருவர், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த வீரர் திலிப் பாய் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது இந்த விபரீதமான முடிவுக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் திலிப் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதனிடையே, உயிரிழந்த வீரரின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கல்யாண்சிங்ப்பூர் எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்.) வீரர் ஒருவர், தனது துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலையில் உயிரிழந்தார்.

உயிரிழந்த வீரர் திலிப் பாய் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரது இந்த விபரீதமான முடிவுக்கு குடும்பப் பிரச்சினை காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஏனெனில், நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் திலிப் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இதனிடையே, உயிரிழந்த வீரரின் உடல் உடற்கூராய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.