ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதியின் உதவியாளர் ஒருவர் கைது!

author img

By

Published : Jan 3, 2021, 2:41 PM IST

Updated : Jan 4, 2021, 7:30 PM IST

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பிரிவினைவாதி ஒருவரின் உதவியாளரை கைது செய்த பாதுகாப்பு படையினர், அவரிடம் இருந்து துப்பாக்கி வெடிகுண்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Millitant associate arrested
Millitant associate arrested

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், குல்கம் மாவட்டம் ஹதிபுராவில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, பிரிவினைவாதியின் உதவியாளரை கைது செய்த பாதுகாப்பு படையினர், அவரிடம் இருந்து சைனீஸ் பிஸ்டல் கையெறி குண்டுகள், இரண்டு AK-47 வகை துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பிரிவினைவாதியின் உதவியாளரின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், குல்கம் மாவட்டம் ஹதிபுராவில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது, பிரிவினைவாதியின் உதவியாளரை கைது செய்த பாதுகாப்பு படையினர், அவரிடம் இருந்து சைனீஸ் பிஸ்டல் கையெறி குண்டுகள், இரண்டு AK-47 வகை துப்பாக்கிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பிரிவினைவாதியின் உதவியாளரின் அடையாளத்தை காவல்துறையினர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Jan 4, 2021, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.