ETV Bharat / bharat

லடாக்கில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்- ராஜ்நாத் சிங்

author img

By

Published : Feb 11, 2021, 10:58 PM IST

பாங்காங் ஏரியில் இந்திய மற்றும் சீன படையினரின் விலகல் புதன்கிழமை (பிப்.10) தொடங்கியது. இது தொடர்பாக, கிழக்கு லடாக்கின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை மாநிலங்களவையில் வெளியிட்டார்.

Govt info on LAC LS proceedings today Lok Sabha live Lok Sabha updates Lok Sabha today India-China troops disengagemen India-China troops disengagement in ladakh rajnath singh லடாக் பாங்காங் ஏரி சீனா-இந்தியா ராஜ்நாத் சிங்
Govt info on LAC LS proceedings today Lok Sabha live Lok Sabha updates Lok Sabha today India-China troops disengagemen India-China troops disengagement in ladakh rajnath singh லடாக் பாங்காங் ஏரி சீனா-இந்தியா ராஜ்நாத் சிங்

டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியிலிருந்து இந்திய மற்றும் சீனாவின் துருப்புக்களை வெளியேற்றுவது தொடர்பான முக்கிய தகவல்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், “இரு நாட்டு (சீனா-இந்தியா) தனது துருப்புகளை பகுதி பகுதியாக வெளியேறும் ஒப்பந்தம் உள்ளது. சீன ராணுவம் வெளியேறுவதாக உறுதியளித்துள்ளது. சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறினால் மட்டுமே, இந்தியப் படைகள் விலக்கிக்கொள்ளப்படும்” என்றார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “சீன இராணுவத்தின் அத்துமீறிய செயலால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. லடாக்கில் எத்தனை சோதனைகள் நிகழ்ந்தாலும் அதனை சந்திக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளது.

லடாக்கில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்- ராஜ்நாத் சிங்

தற்போதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சீனாவின் அனைத்துவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்திய மண்ணின் ஒரு அங்குலத்தை கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார்.

முன்னதாக, பாங்காங் ஏரியில் இந்திய மற்றும் சீன படையினரின் விலகல் புதன்கிழமை தொடங்கியது. இது தொடர்பாக, கிழக்கு லடாக்கின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படிங்க: 200 விவசாயிகள் மறைவு; பேச மறுத்த ராகுல்- திமுக இரங்கல்!

டெல்லி: கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரியிலிருந்து இந்திய மற்றும் சீனாவின் துருப்புக்களை வெளியேற்றுவது தொடர்பான முக்கிய தகவல்களை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று மக்களவையில் பகிர்ந்துகொண்டார்.

அப்போது அவர், “இரு நாட்டு (சீனா-இந்தியா) தனது துருப்புகளை பகுதி பகுதியாக வெளியேறும் ஒப்பந்தம் உள்ளது. சீன ராணுவம் வெளியேறுவதாக உறுதியளித்துள்ளது. சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறினால் மட்டுமே, இந்தியப் படைகள் விலக்கிக்கொள்ளப்படும்” என்றார்.

இது தொடர்பாக மாநிலங்களவையில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “சீன இராணுவத்தின் அத்துமீறிய செயலால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. லடாக்கில் எத்தனை சோதனைகள் நிகழ்ந்தாலும் அதனை சந்திக்க ராணுவம் தயார்நிலையில் உள்ளது.

லடாக்கில் ஒரு அங்குலத்தை கூட விட்டுக்கொடுக்க மாட்டோம்- ராஜ்நாத் சிங்

தற்போதுவரை 9 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. சீனாவின் அனைத்துவித அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது. இந்திய மண்ணின் ஒரு அங்குலத்தை கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம்” என்றார்.

முன்னதாக, பாங்காங் ஏரியில் இந்திய மற்றும் சீன படையினரின் விலகல் புதன்கிழமை தொடங்கியது. இது தொடர்பாக, கிழக்கு லடாக்கின் தற்போதைய நிலைமை குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதையும் படிங்க: 200 விவசாயிகள் மறைவு; பேச மறுத்த ராகுல்- திமுக இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.