ETV Bharat / bharat

ஸ்ரீநகரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

author img

By

Published : May 17, 2021, 1:37 PM IST

காஷ்மீர்: ஸ்ரீநகரில் பதுங்கியிருந்த இரண்டு பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Terrorist killed i
இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கன்மோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில், அப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் மாநில காவல் துறையும் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, திடீரென பாதுகாப்ப படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக நேற்று(மே.16), ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் சுகன் மற்றும் துர்க்வங்கம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஐஇடி சாதனத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அதனை செயலிழக்க வைத்தனர்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் கன்மோ பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில், அப்பகுதியில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் மாநில காவல் துறையும் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது, திடீரென பாதுகாப்ப படையினரை நோக்கி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கினர்.

இதையடுத்து, பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

முன்னதாக நேற்று(மே.16), ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் சுகன் மற்றும் துர்க்வங்கம் பகுதியில் மேம்படுத்தப்பட்ட ஐஇடி சாதனத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அதனை செயலிழக்க வைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.