ETV Bharat / bharat

அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி! - ஒஎல்எக்ஸ்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cm arvind kejriwal cheating cyber crime Arvind Kejriwal daughter falls prey to online fraud Harshita Kejriwal OLX Fraud Cyber Fraud Online Fraud OLX அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி ஒஎல்எக்ஸ் ஹர்ஷிதா
cm arvind kejriwal cheating cyber crime Arvind Kejriwal daughter falls prey to online fraud Harshita Kejriwal OLX Fraud Cyber Fraud Online Fraud OLX அரவிந்த் கெஜ்ரிவால் அரவிந்த் கெஜ்ரிவால் மகளிடம் ஆன்லைன் மோசடி ஒஎல்எக்ஸ் ஹர்ஷிதா
author img

By

Published : Feb 8, 2021, 3:22 PM IST

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் ஆன்லைன் மோசடியில் சிக்கிய பொருளை இழந்ததாக கூறப்படுகிறது.

ஹர்திதா, பயன்படுத்திய பொருள்கள் விற்பனை தளமான ஒஎல்எக்ஸ்சில் (OLX) சில பொருள்களை விற்பனை செய்துள்ளார். இந்தப் பொருள்களை பெற்றுக்கொண்ட நபர், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ஹர்ஷிதா தனது கியூஆர் குறியீட்டெண்ணை பகிர்ந்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் பணம் அனுப்பவில்லை. மாறாக ஏமாற்றிவிட்டார். இதனை தாமதமாக உணர்ந்த ஹர்ஷிதா, இது குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவுக்கான சிறப்பு செயலியை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்

டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா. இவர் ஆன்லைன் மோசடியில் சிக்கிய பொருளை இழந்ததாக கூறப்படுகிறது.

ஹர்திதா, பயன்படுத்திய பொருள்கள் விற்பனை தளமான ஒஎல்எக்ஸ்சில் (OLX) சில பொருள்களை விற்பனை செய்துள்ளார். இந்தப் பொருள்களை பெற்றுக்கொண்ட நபர், ஆன்லைன் மூலமாக பணம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதற்காக ஹர்ஷிதா தனது கியூஆர் குறியீட்டெண்ணை பகிர்ந்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட நபர் பணம் அனுப்பவில்லை. மாறாக ஏமாற்றிவிட்டார். இதனை தாமதமாக உணர்ந்த ஹர்ஷிதா, இது குறித்து டெல்லி சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவுக்கான சிறப்பு செயலியை வெளியிட்ட டெல்லி முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.