ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: நாட்டில் புதிதாக 15, 388 பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Mar 9, 2021, 1:42 PM IST

கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 388 பேரக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 77 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

COVID-19
COVID-19

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (மார். 9) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 388 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 77 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்:

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 786 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 394 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 930 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார். 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 525 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 22 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 796 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 556 நபர்களுக்கு கரோனா!

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் (மார். 9) வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 15 ஆயிரத்து 388 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அத்துடன் 77 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 பாதிப்பு நிலவரம்:

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே 12 லட்சத்து 44 ஆயிரத்து 786 பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு கோடியே 8 லட்சத்து 99 ஆயிரத்து 394 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 930 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்

பரிசோதனை நிலவரம்:

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (மார். 9) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 7 லட்சத்து 48 ஆயிரத்து 525 நபர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை மொத்தம் 22 கோடியே 27 லட்சத்து 16 ஆயிரத்து 796 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் மேலும் 556 நபர்களுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.