ETV Bharat / bharat

மார்க்கெட் வளாகத்தில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

மும்பை: மார்க்கெட் வளாகத்தில் பட்டப்பகலில் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்ற இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

author img

By

Published : Jul 6, 2019, 8:11 PM IST

இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை

மஹாராஷ்டிரா மாநிலம், தானே அருகே கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சனம் கரோதியா(22). இவர் கடந்த வியாழனன்று ஏபிஎம்சி மார்கெட் வளாகத்தில் தனது நண்பரை பார்ப்பதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், சனம் கரோதியாவினை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு வாகனத்தில் தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சனம் கரோதியாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியை சோதனை செய்ததில் இரண்டு செல்போன்கள், அப்பெண்ணின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை

மேலும், வீடியோ பதிவினை ஆதாரமாக கொண்டு, கொலை நடந்து ஒரு மணி நேரத்திற்குள் பாபு தாகானே எனும் நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம், தானே அருகே கல்யாண் பகுதியை சேர்ந்தவர் சனம் கரோதியா(22). இவர் கடந்த வியாழனன்று ஏபிஎம்சி மார்கெட் வளாகத்தில் தனது நண்பரை பார்ப்பதற்காக காத்திருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு இளைஞர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், சனம் கரோதியாவினை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு வாகனத்தில் தப்பி சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த சனம் கரோதியாவை, அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியை சோதனை செய்ததில் இரண்டு செல்போன்கள், அப்பெண்ணின் இரு சக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

இளம் பெண் கத்தியால் குத்திக் கொலை

மேலும், வீடியோ பதிவினை ஆதாரமாக கொண்டு, கொலை நடந்து ஒரு மணி நேரத்திற்குள் பாபு தாகானே எனும் நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மற்ற நபர்களை தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Intro:किट नंबर 319
कल्याण


Body:कल्याणच्या एपीएमसी मार्केटमध्ये दिवसाढवळ्या तरुणीची चाकूने भोसकून हत्या ; हत्येचा थरार सीसीटीव्हीत कैद

ठाणे :- कल्याण पश्चिम परिसरातील एपीएमसी मार्केटमध्ये सायंकाळच्या सुमाराला एका महिलेवर दुचाकीवरून आलेल्या दोघां पैकी एकाने त्या महिलेवर चाकूने सपासप वार करून गंभीर जखमी केले या हल्ल्यात तिचा उपचारादरम्यान मृत्यू झाला आहे, सनम करोतीया (वय 27 रा.उल्हासनगर ) असे हत्या झालेल्या महिलेचे नाव आहे, या हत्येचा थरार सीसीटीव्हीत कैद झाला आहे,
याप्रकरणी बाजारपेठ पोलिस ठाण्यात हल्लेखोर विरोधात गुन्हा दाखल करायला पोलिसांनी तासाभरातच एक संशयित आरोपीला अटक केली आहे बाबू ढाकणे असे आरोपीचे नाव असून दुसऱ्या आरोपींचा पोलीस शोध घेत आहे दिवसाढवळ्या घडलेल्या घटनेमुळे कल्याण शहरात एकच खळबळ उडाली आहे,
कल्याण बाजार समितीच्या आवारात आज सायंकाळच्या सुमाराला उल्हासनगर येथे राहणारी मृतक सनम ही आपल्या दुचाकीने मित्रांना भेटण्यासाठी या ठिकाणी आली होती काही वेळाने दोन तरुण बाईक वर आले ज्या ठिकाणी सनम उभी होती तिला पाहताच दोघांपैकी एक हल्लेखोर खाली उतरला व त्याने सणावर चाकूने सपासप वार केले सनम रक्ताच्या थारोळ्यात पडलेली पाहून दोघे हल्लेखोर दुचाकीवरून पसार झाले या हल्ल्यात गंभीर जखमी झाल्याने तिला उपचारासाठी नजीकच्या रुग्णालयात दाखल करण्यात आले मात्र उपचारादरम्यान तिचा मृत्यू झाला या घटनेची माहिती मिळताच बाजारपेठ पोलिसांनी घटनास्थळी धाव घेऊन पंचनामा करीत हा हल्ला कोणी व का केला याचा तपास सुरू केला आहे,
दरम्यान पोलिसांनी मृतक सनमच्या एक्टिवा या दुचाकी दोन मोबाईल हस्तगत केला त्या मोबाईल म्हणूनच आरोपी कोण होऊ शकतो याचा पोलिसांना सुगावा लागला त्यानंतर तासाभरातच पोलिसांनी बाबू ढकणी या हल्लेखोराला अटक केली, तर दुसऱ्या हल्लेखोराचा शोध सुरू केला आहे मृतक महिला आणि आरोपी बाबू एकमेकांना भरत वर्षापासून ओळखतात आता या महिलेला एपीएमसी मार्केटमध्ये कोणी बोलावून घेतले बाबू तिकडे कसा पोहोचला आणि त्याच्या साथीदारांच्या मदतीने तिची हत्या का केली याचा तपास पोलिस करीत आहे,
ftp foldar -- tha, kalyan mardar 5.7.19


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.