ETV Bharat / bharat

மகாராஷ்டிராவை புரட்டிப் போட்ட நிசார்கா புயல்!

author img

By

Published : Jun 4, 2020, 4:22 PM IST

மும்பை: தீவிர புயலாக உருவெடுத்த நிசார்காவால் மகாராஷ்டிராவில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

storm
storm

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து மகாராஷ்டிராவை புரட்டிப் போட்டுள்ளது

ராய்காட் மாவட்டத்தில் கரையை கடந்த புயலால், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அப்போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக தானே மாநகராட்சியில் 25.59 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

storm
storm

தற்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க நாட்டில் கரோனா வைரசால் அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா தான் முதலிடம் வகிக்கிறது.

தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான நிசார்கா புயல் வடக்கு நோக்கி நகர்ந்து மகாராஷ்டிராவை புரட்டிப் போட்டுள்ளது

ராய்காட் மாவட்டத்தில் கரையை கடந்த புயலால், மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அப்போது வீசிய காற்றால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. குறிப்பாக தானே மாநகராட்சியில் 25.59 மி.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

storm
storm

தற்போது, புயலால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்யும் பணியில் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க நாட்டில் கரோனா வைரசால் அதிகம் பாதித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா தான் முதலிடம் வகிக்கிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.