ETV Bharat / bharat

‘நிழல் உலக தாதா எனது நெருங்கிய உறவினர்’ - நானா படேகர்

author img

By

Published : Jan 23, 2020, 10:06 AM IST

மும்பை: நிழல் உலக தாதாவான மன்யா சுர்வே தனது நெருங்கிய உறவினர் என்று பாலிவுட் நடிகர் நானா படேகர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Nana Patekar
Nana Patekar

காலாரங் சன்குருதிக் காலா சாந்தா சார்பில் விருது வழங்கும் விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் நானா படேகர் கலந்துகொண்டார். அப்போது அவர், நிழல் உலக தாதாவான மன்யா சுர்வே தனது நெருங்கிய நண்பர் என்று கூறினார். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கில் தன்னை தனது தாய் கொங்கன் பகுதிக்கு சிறு வயதில் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி நிழல் உலக தாதாவாகத் திகழும் மன்யா சுர்வேவை தனது உறவினர் என நானா படேகர் திடீரென தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காலாரங் சன்குருதிக் காலா சாந்தா சார்பில் விருது வழங்கும் விழா மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர் நானா படேகர் கலந்துகொண்டார். அப்போது அவர், நிழல் உலக தாதாவான மன்யா சுர்வே தனது நெருங்கிய நண்பர் என்று கூறினார். மேலும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கில் தன்னை தனது தாய் கொங்கன் பகுதிக்கு சிறு வயதில் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறினார்.

பல்வேறு கொலை வழக்குகளில் சிக்கி நிழல் உலக தாதாவாகத் திகழும் மன்யா சுர்வேவை தனது உறவினர் என நானா படேகர் திடீரென தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நானா படேகர்

இதையும் படிங்க: ரோஜாவின் திருஷ்டி பொம்மையா பாலகிருஷ்ணா: ராம் கோபால் வர்மா சர்ச்சை கருத்து

Intro:mh_pun_01_avb_nana_on_don_mhc10002Body:mh_pun_01_avb_nana_on_don_mhc10002

Anchor:- मुंबई चा डॉन मन्या सुर्वे हा माझा भाऊ आहे असा खुलासा जेष्ठ अभिनेते नाना पाटेकर यांनी केला आहे. तो मी होऊ नये यासाठी माझ्या आईने मला गावाला घेऊन केली अस नाना म्हणाले. ते पिंपरी-चिंचवडमध्ये आयोजित केलेल्या कलारंग सांस्कृतिक कला संस्था ते बोलत होते. दंगली वेळी सामान्य नागरिक हे हिंसक होतो, तो आतून तुंबलेला असतो. व्यक्त न होणे हा गुन्हा आहे असं ही नाना म्हणाले.

नाना पटेकर म्हणाले की, गुन्हेगारी प्रवृत्तीमध्ये सगळ्यात महत्त्वाची गोष्ट माझ्या आई च्या बाजूने, मामा ची मुलं ही तशी होती. त्यांच्यापासून मी लांब राहावं म्हणून आई मुरुड ला घेऊन गेली. पण, ते आहे कुठे तरी आत. जात नाही नाही ती गोष्ट. मन्या सुर्वे हा माझा मामे भाऊ आहे. मला अस वाटत की तो मी होऊ नये यासाठी आई गावाला घेऊन गेली. गुंड हे शांत असतात. अशिक्षित माणूस गुंड झाला परवडतो. सुशिक्षित माणूस गुंड झाल्यानंतर गोंधळ असतो. तो सगळा विचार करू शकतो.

दंगलीच्या वेळी सगळ्यात जास्त हिंसक हा सामान्य माणूस असतो. आत मधून तुंबलेला असतो. तो व्यक्त कधी झालेला नसतो. व्यक्त न होणे हा गुन्हा आहे. ऐकतो सहन करतो. प्रश्न विचारत नाहीत. राजकारण्यांना प्रश्न विचारायला पाहिजेत. आपण मत देतो, मग प्रश्न विचारण्याचा अधिकार आहे. पाच वर्ष्यानी एकदा मत मिळत मग त्याचे धिंदोडे का काढता? का त्याची गाढवावर बसून का धिंड काढता? आमचं मत आहे तुम्ही कशावर बसवलं आहे. पण गप्प बसतो. या सर्वांचा त्रास होतो अस नाना म्हणाले.

साउंड बाईट:- नाना पाटेकर- जेष्ठ अभिनेते Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.