ETV Bharat / bharat

மத்திய பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து: இரு பள்ளி மாணவர்கள் மரணம் - மத்திய பிரதேசம் பன்னாவில் பேருந்து கவிழ்ந்து விபத்து

மத்திய பிரதேச மாநிலம் ராம்கிரியா கிராமம் அருகே பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

two students killed as bus overturns in Madhya Pradesh Panna
two students killed as bus overturns in Madhya Pradesh Panna
author img

By

Published : Feb 10, 2020, 11:19 PM IST

மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்கிரியா கிராமத்தின் அருகே பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 காயமடைந்துள்ளனர்.

காலை 10 மணியளவில் பன்னாவிலிருந்து பஹடிகெடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக துணை காவல் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா தெரிவித்தார்.

இந்த விபத்தில் ராம் பாரோஸ், லக்ஷமன் யாதவ் என்னும் இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 21 நபர்களில் 15 பேர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்ததும் பேருந்து ஒட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சமஸ்கிருதம் செத்த மொழி - நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்

மத்திய பிரதேச மாநிலத்தின் ராம்கிரியா கிராமத்தின் அருகே பேருந்து கவிழ்ந்ததில் இரண்டு 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் 21 காயமடைந்துள்ளனர்.

காலை 10 மணியளவில் பன்னாவிலிருந்து பஹடிகெடா கிராமத்துக்குச் செல்லும் வழியில் இந்த விபத்து நடைபெற்றதாக துணை காவல் ஆய்வாளர் சித்தார்த் ஷர்மா தெரிவித்தார்.

இந்த விபத்தில் ராம் பாரோஸ், லக்ஷமன் யாதவ் என்னும் இரு மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்த 21 நபர்களில் 15 பேர் மாணவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்ததும் பேருந்து ஒட்டுநர் தப்பிச் சென்றுள்ளார். அவரைப் பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சமஸ்கிருதம் செத்த மொழி - நாடாளுமன்றத்தை அலறவிட்ட தயாநிதி மாறன்

Intro:पन्ना।
एंकर:- बृजपुर थाना क्षेत्र के ग्राम रमखिरिया के पास यात्री बस पलट जाने से दो स्कूली छात्रों की मौत हो गई जबकि 21 लोग घायल हो गए जिनका पन्ना के जिला चिकित्सालय में उपचार जारी है बताया जाता है कि यह बस पहाड़ीखेरा से पन्ना की ओर आ रही थी और इस बस में स्कूली छात्र-छात्राएं शामिल थे सबसे अधिक घायल होने वालों में स्कूली छात्र-छात्राएं हैं जिनका पन्ना के जिला चिकित्सालय में उपचार जारी है जो मृत हुए हैं वह पास के ही ग्राम गजना धरमपुर के रहने वाले हैं



Body:जिनमें राम भरोसे और लक्ष्मण यादव स्कूली छात्रों की मौत हो गई जबकि कई स्कूली छात्र घायल बताए जा रहे हैं वही बच्चों का कहना है कि लापरवाही पूर्वक गाड़ी चला रहा था जिससे यह हादसा हो गया वहीं घटना की जानकारी लगते ही मौके पर जिला प्रशासन के आला अधिकारी और स्वास्थ विभाग की टीम मौके पर पहुंच गई और घायलों को हरसंभव मदद दी जा रही है।Conclusion:पन्ना जिले के सीएमएचओ का कहना है कि 2 छात्रों की मौत हो गई है और 21 लोग घायल हैं जिन्हें2 4 घंटे अस्पताल से छुट्टी दे दी जाएगी। पन्ना में यातायात विभाग और आरटीओ विभाग की लगातार लापपवाही के चलते दर्दनाक हादसे हो रहे है।

बाईट:- 1 आकांक्षा (स्टूडेंट)
बाईट:- 2 रूद्र (सरपंच)
बाईट:- 3 डाॅ. एल.के. तिवारी

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.