ETV Bharat / bharat

ஃபோனி புயல் எதிரொலியாக விரைவு ரயில்கள் ரத்து

author img

By

Published : May 6, 2019, 8:03 PM IST

சென்னை : நாளை பாட்னா மற்றும் ஹவுரா செல்லவுள்ள இரு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபோனி புயல் எதிரொலியாக விரைவு ரயில்கள் ரத்து

ஃபோனி புயல் எதிரொலியாக ஒடிசா, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த சில நாட்களாக முன் அறிவித்தது. இதனால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஃபோனி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இணைப்பு பெட்டி இணைக்கும் பணி தாமதம் அடைவதால் நாளை (07-05-19) இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபோனி புயல் எதிரொலியாக விரைவு ரயில்கள் ரத்து

வண்டி எண் : 22643 எர்ணாகுளம் - பாட்னா விரைவுவண்டி

வண்டி எண் : 22878 எர்ணாகுளம் - ஹவுரா அந்தியோதயா வாராந்திர விரைவுவண்டி ஆகிய இரு ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது. ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் அடைவதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

ஃபோனி புயல் எதிரொலியாக ஒடிசா, அசாம், மேற்குவங்கம் மாநிலங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த சில நாட்களாக முன் அறிவித்தது. இதனால் பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்த நிலையில் ஃபோனி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இணைப்பு பெட்டி இணைக்கும் பணி தாமதம் அடைவதால் நாளை (07-05-19) இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஃபோனி புயல் எதிரொலியாக விரைவு ரயில்கள் ரத்து

வண்டி எண் : 22643 எர்ணாகுளம் - பாட்னா விரைவுவண்டி

வண்டி எண் : 22878 எர்ணாகுளம் - ஹவுரா அந்தியோதயா வாராந்திர விரைவுவண்டி ஆகிய இரு ரயில்களும் நாளை ரத்து செய்யப்படுகிறது. ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு தாமதம் அடைவதால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

ரயில் பெட்டிகள் இணைப்பு தாமதத்தால் ரயில் சேவை ரத்து - ரயில்வே அறிவிப்பு 

பானி புயல் எதிரொலியாக  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு  விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த சில  நாட்களாக அறிவித்து வந்தது.இதனால் பல்வேறு  ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டது.வங்கக்கடலில் உருவாகிய பானி புயல் கடந்த  3-ம் தேதி  ஒடிசாவில் கரையை கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது . அதன்படி ஒடிசாவில்  கரையை கடக்கும் போது மணிக்கு 200 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டதை  அடுத்து  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளுக்கு செல்லும் விரைவு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருத்தது.

இந்த நிலையில் பானி புயலால் ரத்து செய்யப்பட்ட ரயில்கள் இணைப்பு பெட்டி இணைக்கும் பனி தாமடைவதால் நாளை (07-05-19) இரண்டு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது .

* வண்டி எண் : 22643 எர்ணாகுளம் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது 

* வண்டி எண் : 22878 எர்ணாகுளம் - ஹவுரா அந்தியோதயா வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நாளை ரத்து செய்யப்படுகிறது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.