ETV Bharat / bharat

புதுச்சேரியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த கமல்ஹாசன்

புதுச்சேரி : கந்தப்பா வீதியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தை கமல்ஹாசன் திறந்து வைத்தார்.

கமல்ஹாசன்
author img

By

Published : Apr 1, 2019, 11:49 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் கந்தப்பா வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைக் கட்டிடத்தை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி திறந்து வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், கட்சி அலுவலகத்தின் கொடியை ஒரு தொண்டர்தான் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். அப்போதுதான் அந்தக் கட்சியையும் அந்த பகுதியையும் பாதுகாப்பாக பேணிக்காக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான மருத்துவர் சுப்பிரமணியம் உடனிருந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் கந்தப்பா வீதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைக் கட்டிடத்தை கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கொடியை ஏற்றி திறந்து வைத்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், கட்சி அலுவலகத்தின் கொடியை ஒரு தொண்டர்தான் ஏற்றி வைப்பதுதான் வழக்கம். அப்போதுதான் அந்தக் கட்சியையும் அந்த பகுதியையும் பாதுகாப்பாக பேணிக்காக்க வேண்டும் என்ற எண்ணம் வரும் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான மருத்துவர் சுப்பிரமணியம் உடனிருந்தார்.

Intro:புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்கு இன்று திறப்பு விழா நடைபெற்றது அக்கட்சி தலைவர் கமலஹாசன் கொடி ஏற்றி திறந்து வைத்தார்


Body:மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் கந்தப்பா வீதியில் அக் கட்சி அலுவலகத்தை அக்கட்சித் தலைவர் கமலஹாசன் கட்சி கொடியை ஏற்றி வைத்து அலுவலகத்தை திறந்து வைத்தார் பின்னர் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் பின்னர் பேசிய அவர் கட்சி அலுவலகத்தின் கொடியை கட்சி நிர்வாகி ஏற்றி வைப்பதல்ல கட்சி தொண்டர்கள் ஒருவரை அது ஏற்றி வைப்பது வழக்கம் அவர்தான் கட்சிக் கொடியையும் கட்சியையும் அந்த பகுதியில் பேணிக்காக்க வேண்டும் என்ற கடமை உணர்வு அவர் அடுத்து வரும் என்றார் இதனை தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் நடைபெற்று வரும் நிர்வாகிகள் மற்றும் அவர்களது குடும்பத்துடன் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலக் கட்சித் தலைவரும் வேட்பாளர் சுப்பிரமணியம் உடனிருந்தார்


Conclusion:புதுச்சேரி காண மக்கள் நீதி மையம் கட்சி அலுவலகத்தை அக் கட்சி நிறுவனர் கமலஹாசன் திறந்து வைத்தார்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.