ETV Bharat / bharat

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி வழக்கறிஞர்கள் கண்டனம்

புதுச்சேரி : சமரச ஆணையம் அமைவதை உச்சநீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அதனை அமைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

உச்சநீதிமன்ற
author img

By

Published : Apr 30, 2019, 8:02 PM IST

புதுச்சேரியில் நடத்த 30 மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான வழக்குகளை இனிமேல் மோட்டார் வாகன சட்ட ஆணையம் மூலம்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்காக ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இத்த உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எதிரே நடைபெற்ற இத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் வழக்கறிஞர்களும், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் வழக்கறிஞர்களுக்கு பங்கு இல்லாத ஒரு ஆணையத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் வழக்கறிஞர் தொழில் நசுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

புதுச்சேரியில் நடத்த 30 மோட்டார் வாகன விபத்துகள் தொடர்பான வழக்குகளை இனிமேல் மோட்டார் வாகன சட்ட ஆணையம் மூலம்தான் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதற்காக ஆணையத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. இத்த உத்தரவுக்கு எதிராக புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எதிரே நடைபெற்ற இத்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துவேல் தலைமையில் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் வழக்கறிஞர்களும், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் என்றும் வழக்கறிஞர்களுக்கு பங்கு இல்லாத ஒரு ஆணையத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் வழக்கறிஞர் தொழில் நசுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Intro: சமரச ஆணையம் அமைவதை உச்சநீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அதனை அமைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது


Body:புதுச்சேரி 30 மோட்டார் வாகன விபத்துகளில் மோட்டார் வாகன சட்ட ஆணையம் மூலம் தான் இனிமேல் வழக்குகளை நடத்த வேண்டும் என்றும் அதற்காக ஆணையத்தை அமைக்க கோரி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் வழக்கறிஞர்களும், விபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்களும் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும் அதில் வழக்கறிஞர்களுக்கு பங்கு இல்லாத ஒரு ஆணையத்தை ஏற்படுத்துகின்றனர். இதனால் வழக்கறிஞர் தொழில் நசுக்கப்படும் இதனை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்களின் சங்கங்களின் கூட்டமைப்பு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கம் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் எதிரே நடத்தியது புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தலைவர் முத்துவேல் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர் அப்போது சமரச ஆணையம் அமைவதை உச்சநீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அதனை அமைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது


Conclusion:சமரச ஆணையம் அமைவதை உச்சநீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு அதனை அமைக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.