ETV Bharat / bharat

மகாத்மா காந்தியின் சிலை முற்றிலும் நாசம்; அம்ரெலியில் பரபரப்பு!

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியின் அருகே அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை முற்றிலுமாக அடையாளம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

statue of Mahatma Gandhi, gandhi statue vandalized by unidentified persons, குஜராத் மகாத்மா காந்தி சிலை உடைப்பு, குஜராத் காந்தி சிலை உடைப்பு, காந்தி சிலை உடைப்பு, gujarat Gandhi statue vandalized
gandhi statue vandalised by unidentified persons
author img

By

Published : Jan 4, 2020, 8:34 PM IST

காந்தி நகர் (குஜராத்): ஹரி கிருஷ்ணா ஏரியில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நாசா வெளியிட்ட ஒலியையே திருத்தி பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பின்னர் சிலையின் உடைந்த பகுதிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காந்தியின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

காந்தி நகர் (குஜராத்): ஹரி கிருஷ்ணா ஏரியில் அமைந்திருந்த மகாத்மா காந்தியின் சிலை, அடையாளம் தெரியாத நபர்களால் உடைத்து நாசமாக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரெலி மாவட்டத்திலுள்ள ஹரி கிருஷ்ணா ஏரியில் வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை அடையாளம் தெரியாத சில நபர்களால் உடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நாசா வெளியிட்ட ஒலியையே திருத்தி பதிவிட்ட ஆளுநர் கிரண் பேடி! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

பின்னர் சிலையின் உடைந்த பகுதிகள் சேகரிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காந்தியின் சிலை உடைக்கப்பட்டதைக் கண்டித்து சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.