ETV Bharat / bharat

பாஜக-சிவசேனா இடையே தொகுதி பங்கீடு உறுதியானது!

author img

By

Published : Oct 4, 2019, 9:00 PM IST

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு 150 சீட்டுகள், சிவசேனாவிற்கு 124 சீட்டுகள் என தொகுதி பங்கீடு உறுதியானது.

BJP-shivsena

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்ததையடுத்து தொகுதி பங்கீடுகளையும் உறுதிசெய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு 150 சீட்டுகள், சிவசேனாவிற்கு 124 சீட்டுகள் என தொகுதி பங்கீடுகளை உறுதிசெய்து அறிவித்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே முதன்முதலில் தேர்தலில் களம்காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தலில் களம் காணவிருக்கும் மற்றொரு அரசியல் வாரிசு!

ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது. மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி அமைத்ததையடுத்து தொகுதி பங்கீடுகளையும் உறுதிசெய்துள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு 150 சீட்டுகள், சிவசேனாவிற்கு 124 சீட்டுகள் என தொகுதி பங்கீடுகளை உறுதிசெய்து அறிவித்துள்ளனர்.

சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேயின் மகன் ஆதித்யா தாக்கரே முதன்முதலில் தேர்தலில் களம்காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தலில் களம் காணவிருக்கும் மற்றொரு அரசியல் வாரிசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.