ETV Bharat / bharat

டி.கே. சிவக்குமாருக்கு எதிரான அமலாக்கத் துறையின் மனு தள்ளுபடி!

author img

By

Published : Nov 15, 2019, 1:31 PM IST

Updated : Nov 15, 2019, 1:44 PM IST

டெல்லி: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

DK Shivakumar

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டி.கே. சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை சில மாதங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. பின்னர் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை பிணை கோரி நீதிமன்றத்தை நாடியும் அம்மனுக்களை நீதிபதிகள் நிராகரித்துவந்தனர்.

பழி தீர்க்கும் பாஜக - டி.கே.சிவக்குமார் கைதுக்கு ராகுல் கண்டனம்!

இதனையடுத்து 51 நாள்கள் சிறையிலிருந்த அவருக்கு அக்டோபர் மாதம் நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன் பிறகு ஓய்விலிருந்த அவருக்கு நவம்பர் 11ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழலில் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவருமான டி.கே. சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணையை எதிர்த்து அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமலாக்கத் துறையின் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டி.கே. சிவக்குமார் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை சில மாதங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. பின்னர் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பலமுறை பிணை கோரி நீதிமன்றத்தை நாடியும் அம்மனுக்களை நீதிபதிகள் நிராகரித்துவந்தனர்.

பழி தீர்க்கும் பாஜக - டி.கே.சிவக்குமார் கைதுக்கு ராகுல் கண்டனம்!

இதனையடுத்து 51 நாள்கள் சிறையிலிருந்த அவருக்கு அக்டோபர் மாதம் நீதிமன்றம் பிணை வழங்கியது. அதன் பிறகு ஓய்விலிருந்த அவருக்கு நவம்பர் 11ஆம் தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சூழலில் சிவக்குமாருக்கு வழங்கப்பட்ட பிணைக்கு எதிராக அமலாக்கத் துறை உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ZCZC
PRI GEN LGL NAT
.NEWDELHI LGD8
SC-SHIVAKUMAR
SC dismisses ED plea challenging bail to Shivakumar in money laundering case
          New Delhi, Nov 15 (PTI) The Supreme Court on Friday dismissed the Enforcement Directorate's plea challenging the Delhi High Court order granting bail to Karnataka Congress leader D K Shivakumar in a money laundering case.
          A bench comprising Justices R F Nariman and S Ravindra Bhat rejected the request of the Solicitor General, appearing for the Enforcement Directorate (ED), to issue a notice to the other side on the appeal.
          The Delhi High Court had on October 23 granted bail to Shivakumar. PTI ABA MNL LLP LLP
SMN
SMN
11151139
NNNN
Last Updated : Nov 15, 2019, 1:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.