ETV Bharat / bharat

எமர்ஜென்சி காலத்தின் தியாக செம்மல்களை நாடு மறவாது - பிரதமர் மோடி

டெல்லி: அவசர நிலைக்கு எதிராக போராடி அதற்காக தியாகம் மேற்கொண்ட தலைவர்களை நாடு என்றும் மறக்காது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 25, 2020, 4:01 PM IST

Modi
Modi

இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டதன் 45ஆவது ஆண்டு இன்று (ஜூன் 25) அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "45 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக போராடி பெரும் கொடுமைகளை அனுபவித்த தியாக செம்மல்களை நாடு ஒருபோதும் மறவாது. அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்" எனத் தெரிவித்தார்.

அவரச நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி, எமர்ஜென்சியை எதிர்த்து போராடிய பல மூத்த தலைவர்களுக்கு களப்பணி செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஒரு குடும்பத்தின் அதிகார பேராசை'- எமர்ஜென்ஸியை நினைவு கூர்ந்த ஷா!

இந்தியாவில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டதன் 45ஆவது ஆண்டு இன்று (ஜூன் 25) அனுசரிக்கப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களின் நினைவுகளைப் பகிர்ந்துவருகின்றனர்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "45 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்திய ஜனநாயகத்தை காப்பதற்காக போராடி பெரும் கொடுமைகளை அனுபவித்த தியாக செம்மல்களை நாடு ஒருபோதும் மறவாது. அவர்களுக்கு நான் தலைவணங்குகிறேன்" எனத் தெரிவித்தார்.

அவரச நிலை காலத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினரான பிரதமர் நரேந்திர மோடி, எமர்ஜென்சியை எதிர்த்து போராடிய பல மூத்த தலைவர்களுக்கு களப்பணி செய்துள்ளார்.

இதையும் படிங்க: 'ஒரு குடும்பத்தின் அதிகார பேராசை'- எமர்ஜென்ஸியை நினைவு கூர்ந்த ஷா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.