ETV Bharat / bharat

காவலரைத் தாக்கிய ரவுடிக்கு கை, கால் முறிவு!

புதுச்சேரி: காவலரைத் தாக்கிய ரவுடியை காவல் துறையினர் பிடிக்கச் சென்றபோது அவரின் கை, கால் முறிந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Oct 2, 2019, 12:01 PM IST

Updated : Oct 2, 2019, 6:14 PM IST

காவலரை தாக்கிய ரவுடி கை, கால் முறிவு

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் காவலரைத் தாக்கிய ரவுடியை அதிரடிப்படை காவல் துறையினர் தேடிவந்தனர். இதனையடுத்து ரவுடி ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது, காவலர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப், அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஓடி மறைய முயற்சித்துள்ளார். அப்போது ரவுடியின் கை, கால் முறிந்துள்ளது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரின் கை, கால்கள் உடைபடுவது சமீபத்திய ட்ரெண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில் காவலரைத் தாக்கிய ரவுடியை அதிரடிப்படை காவல் துறையினர் தேடிவந்தனர். இதனையடுத்து ரவுடி ஜோசப், கண்டமங்கலம் பகுதியில் பதுங்கியிருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

அப்போது, காவலர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோசப், அருகில் இருந்த கரும்பு தோட்டத்திற்குள் ஓடி மறைய முயற்சித்துள்ளார். அப்போது ரவுடியின் கை, கால் முறிந்துள்ளது. இதையடுத்து அவரை அரசு மருத்துவமனையில் காவல் துறையினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தமிழகம், புதுச்சேரியில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோரின் கை, கால்கள் உடைபடுவது சமீபத்திய ட்ரெண்டாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடல்பசுவை கடத்திய 4 பேர் கைது

Intro:புதுச்சேரியில் போலீசை தாக்கிய ரவுடி பிடிப்பட்டான்Body:புதுச்சேரி...போலீசை தாக்கிய ரவுடி பிடிப்பட்டான்...கரிக்கலாம்பாக்கத்தில் போலீசாரை தாக்கிய குற்றவாளிகளை அதிரடிப்படை போலீசார் தேடி வந்தனர். குற்றவாளிகளில் ஜோசப் கண்டமங்கலம் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் மற்றும் வில்லியனூர் குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து அங்கு சென்றனர். அப்போது கண்டமங்கலத்தை அடுத்த ஆலமரத்து குப்பம் கரும்பு தோட்டத்தில் ஜோசப் பதுங்கி இருப்பதை கண்டனர். அவன் போலீசார் வருவதை கண்ட உடன் தப்பித்து ஓடினான். அவனை போலீசார் விரட்டி சென்று பிடிக்க மயற்சித்த போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து இடது கை முறிந்துபோனது. உடனே போலீசார் அவனை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுச்சேரியில் பாத்ரூமில் ரவுடி வழுக்கி விழுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கதுConclusion:புதுச்சேரியில் போலீசை தாக்கிய ரவுடி பிடிப்பட்டான்
Last Updated : Oct 2, 2019, 6:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.