ETV Bharat / bharat

'நள்ளிரவில் பிரவச வலி, பாதியில் நின்ற ஆம்புலன்ஸ்' ஒடிசாவில் அடுத்த சோகம்.! - ஒடிசாவில் நடுவழியில் நின்ற ஆம்புலன்ஸ், கர்ப்பிணி பலி

மயூர்பான்ஞ்: ஒடிசாவில் பிரவச வலியில் துடித்த கர்ப்பிணியை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றதால், உரிய சிகிச்சை கிடைக்காமல் தாயும், சேயும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Odisa
author img

By

Published : Oct 6, 2019, 11:34 AM IST

கர்ப்பிணி

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஞ் மாவட்டத்தில் உள்ள ஹன்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சித்தாரஞ்சன் முண்டா. இவரின் மனைவி துளசி. நிறைமாத கர்ப்பிணியான இவர், பங்கிகிபோசி ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவரின் உடல் நிலை மோசமானதால், குழந்தையை பிரசிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அவரை உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் மூலம், அவரை பண்டிட் ரகுநாத் மும்ரு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றது.

உயிரிழப்பு

அதன்பின், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் மாற்று ஏற்பாடு கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி துளசியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அவர், ஆம்புலன்சிலே மரணித்தார். அவருடன் ஏதுமறியா பிஞ்சு சிசுவும், இவ்வுலகத்தை காணாமலே மரணித்து போனது. இதுபோன்ற பரிதாபமான சம்பவங்கள் நடப்பது ஒடிசாவில் இது முதல்முறையல்ல.

ஒடிசாவில் கர்ப்பிணி உயிரிழப்பு
ஏற்கனவே, அரசு மருத்துவமனையில் மரணித்த தனது மனைவியை தோளில் தூக்கிச் சென்று, ஒருவர் அடக்கம் செய்த நிகழ்வும் கடந்த காலங்களில் நடந்தது. அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக உதவ பலரும் முன்வந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிக்கலாமே

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; சாலை இல்லாததால் நேர்ந்த சிரமம்!

பழங்குடியின மாணவர்களின் கல்வியை கேள்விகுறியாக்கிய ஃபானிபுயல்!

கர்ப்பிணி

ஒடிசா மாநிலம் மயூர்பான்ஞ் மாவட்டத்தில் உள்ள ஹன்டா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சித்தாரஞ்சன் முண்டா. இவரின் மனைவி துளசி. நிறைமாத கர்ப்பிணியான இவர், பங்கிகிபோசி ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணிக்கு அவரின் உடல் நிலை மோசமானதால், குழந்தையை பிரசிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அவரை உயர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் மூலம், அவரை பண்டிட் ரகுநாத் மும்ரு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுச் செல்லும் வழியில் ஆம்புலன்சில் பெட்ரோல் இல்லாமல் நடுவழியில் நின்றது.

உயிரிழப்பு

அதன்பின், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் மாற்று ஏற்பாடு கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஆம்புலன்சில் இருந்த கர்ப்பிணி துளசியின் உடல்நிலை மேலும் மோசம் அடைந்தது. இந்த நிலையில் அவர், ஆம்புலன்சிலே மரணித்தார். அவருடன் ஏதுமறியா பிஞ்சு சிசுவும், இவ்வுலகத்தை காணாமலே மரணித்து போனது. இதுபோன்ற பரிதாபமான சம்பவங்கள் நடப்பது ஒடிசாவில் இது முதல்முறையல்ல.

ஒடிசாவில் கர்ப்பிணி உயிரிழப்பு
ஏற்கனவே, அரசு மருத்துவமனையில் மரணித்த தனது மனைவியை தோளில் தூக்கிச் சென்று, ஒருவர் அடக்கம் செய்த நிகழ்வும் கடந்த காலங்களில் நடந்தது. அப்போது அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட நபருக்கு ஆதரவாக உதவ பலரும் முன்வந்தனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.

இதையும் படிக்கலாமே

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; சாலை இல்லாததால் நேர்ந்த சிரமம்!

பழங்குடியின மாணவர்களின் கல்வியை கேள்விகுறியாக்கிய ஃபானிபுயல்!

Intro:Body:ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବାର ବିଫଳତାର ଆଉ ଏକ ନଗ୍ନଚିତ୍ର ସମ୍ନାକୁ ଆସିଛି। ଆଦିବାସୀ ବହୁଳ ମୟୁରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାରେ ଏ ଭଳି ଚିତ୍ର ସାମ୍ନାକୁ ଆସିଛି। ଗର୍ଭିବତୀ ର ଜୀବନ ନେଲା ଘରୋଇ ଆମ୍ଭୁଲେନ୍ସ।। ପ୍ରସୂତି ବେଦନାରେ ଗର୍ଭବତୀ ମହିଳାଙ୍କୁ ଆଣୁଥିବା ବେଳେ ରାସ୍ତାରେ ଆମ୍ଭୁଲେନ୍ସ ର ତେଲ ସାରିଯିବାରୁ ପହଞ୍ଚାଇ ପାରିନଥିଲା ଗର୍ଭବତୀ ଙ୍କୁ ହସ୍ପିଟାଲ। ରାସ୍ତାରେ ଗଲା ଗର୍ଭବତୀ ଙ୍କ ଜୀବନ। ତେବେ ଏଭଳି ଦୁଃଖନୀୟ ଘଟଣା ଘଟିଛି ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲା ବାଙ୍ଗରିପୋଷି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଘୋଷ୍ଟି କେନ୍ଦ୍ରରେ।
ସୂଚନା ମୁତାବକ ବାଙ୍ଗରିପୋଷି ଥାନା ଅଧିନ ହାଣଦା ଗ୍ରାମର ଚିତ୍ତରଞ୍ଜନ ମୁଣ୍ଡା ଙ୍କ ସ୍ତ୍ରୀ ଗର୍ଭବତୀ ତୁଲାଷୀ ମୁଣ୍ଡା ଗତକାଲି ପ୍ରସ୍ତୁତି ବେଦନା ହେବାରୁ ଗତକାଲି ବାଙ୍ଗରିପୋଷି ଗୋଷ୍ଠୀ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କେନ୍ଦ୍ରରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା।ପ୍ରସୂତି ଙ୍କ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଅବସ୍ଥା ଗୁରୁତର ହେବାରୁ ପ୍ରସୂତି ଙ୍କୁ ଆଜି ବାରିପଦା ପି ଆର ଏମ ମେଡିକାଲ କୁ ନେବାପାଇଁ କହିଥିଲେ ଡାକ୍ତର। ହେଲେ, ଗର୍ଭବତୀ ମହିଳାଙ୍କୁ ନେବାପାଇଁ କୌଣସି ସରକାରୀ ସୁବିଧା ଯୋଗେଇ ଦେଇନଥିଲେ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ, ଶେଷରେ ବାଧ୍ୟହୋଇ ଏକ ଘୋରଇ ଆମ୍ବୁଲାନ୍ସ ରେ ପ୍ରସୂତି ଙ୍କୁ ଆଣିଥିଲେ । ହେଲେ ରାସ୍ତାରେ ଆମ୍ଭୁଲେନ୍ସ ର ଗାଡ଼ିରେ ତେଲ ସାରିଯିବାରୁ ପହଞ୍ଚାଇ ପାରିନଥିଲା ପି ଆର ଏମ ମେଡିକାଲକୁ ଗର୍ଭବତୀ ଙ୍କୁ। ତେଭେ ଯନ୍ତ୍ରଣା ସହିନପାରି ଜୀବନ ହରାଇଥିଲେ ଗର୍ଭୋବତୀ ମହିଳା। ତେବେ 2 ଘଣ୍ଟା ବିଳମ୍ବରେ ଏକ ଅନ୍ୟଏକ ଆମ୍ବୁଲାନ୍ସ ରେ ଆଣିଥିଲେ ବାରିପଦା ମେଡିକାଲକୁ। ଶେଷରେ ମେଡିକାଲ ରେ ତାଙ୍କୁ ମୃତ୍ୟୁ ଘୋଷିତ କରି ମୃତ୍ୟୁ ଗର୍ଭବତୀ ମହିଳାଙ୍କୁ ପୋଷ୍ଟମତମ କରି ମହା ପ୍ରୟାଣ ଗାଡିରେ ପଠେଇ ଦେଇଛି ସ୍ୱାସ୍ଥ୍ୟ ବିଭାଗ। ତେବେ ପ୍ରଶ୍ନବାଚୀ ସୃଷ୍ଟି କରୁଛି। ଦାୟୀ କିଏ ହେବ ଏହି ଗର୍ଭବତୀ ମହିଳାମାନଙ୍କ।। ମୃତ୍ୟୁ ପରେ ମହା ପ୍ରୟାନ ଗାଡି ଠିକ ସମୟରେ ପହଂଚୁଥିବା ବେଳେ
,ସିକିତ୍ସା ଓ ଗର୍ଭବତୀ ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ କୌଣସି ସୁବିଧା ଫେଲ ଆରୁଛି।
ବାଇଟ-ଚିତ୍ତରଞ୍ଜନ ମୁଣ୍ଡା-ମୃତ ଗର୍ଭବତୀ ଙ୍କ ସ୍ୱାମୀConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.