ETV Bharat / bharat

'சபாநாயகர் பதவி கொடுங்க..!' - எம்எல்ஏ ஆதரவாளர்கள் தர்ணா!

புதுச்சேரி: சபாநாயகர் பதவி வழங்காததை கண்டித்து முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

pudhucherry mla
author img

By

Published : Jun 3, 2019, 8:50 PM IST

புதுச்சேரி சபாநாயகர் பதவி கிடைக்காததற்கு சட்டமன்ற நடவடிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் புறக்கணித்துள்ளார். ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளருமான லட்சுமண நாராயணன் தனக்கு சபாநாயகர் பதவி தரவில்லை என்பதால் தனது அரசு காரை சட்டசபை செயலர் வின்சென்ட் ராயிடம் ஒப்படைத்தார்.

லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு தகுதி இருந்தும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவியை வழங்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவை வளாகத்தில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சட்டப்பேரவை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி சபாநாயகர் பதவி கிடைக்காததற்கு சட்டமன்ற நடவடிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் புறக்கணித்துள்ளார். ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதலமைச்சரின் நாடாளுமன்ற செயலாளருமான லட்சுமண நாராயணன் தனக்கு சபாநாயகர் பதவி தரவில்லை என்பதால் தனது அரசு காரை சட்டசபை செயலர் வின்சென்ட் ராயிடம் ஒப்படைத்தார்.

லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு தகுதி இருந்தும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவியை வழங்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவை வளாகத்தில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சட்டப்பேரவை காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலர் சபாநாயகர் பதவி வழங்காததை அடுத்து தனக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தை சட்டப் பேரவைச் செயலாளரிடம் ஒப்படைத்தார் அவரது ஆதரவாளர்கள் சபாநாயகர் பதவி கேட்டு சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது


Body:புதுச்சேரி சபாநாயகர் பதவி கிடைக்காமல் அதற்கு சட்டமன்ற நடவடிக்கையை காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் புறக்கணித்துள்ளார் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முதல்வரின் பாராளுமன்ற செயலாளருமான லட்சுமண நாராயணன் தனக்கு சபாநாயகர் பதவி தரவில்லை என்பதால் தனது அரசு காரை சட்டசபை செயலர் வின்சென்ட் ராயிடம் ஒப்படைத்தார்

முன்னதாக அவரது ஆதரவாளர்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணனுக்கு தகுதி இருந்தும் காங்கிரஸ் கட்சி சபாநாயகர் பதவியை வழங்கவில்லை எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் இன்று காலை அவரது வீட்டு அருகே திரண்டனர் பின்னர் அங்கிருந்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தவர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது இதையடுத்து சட்ட பறவை காவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது


Conclusion:புதுச்சேரி முதல்வரின் பாராளுமன்ற செயலர் சபாநாயகர் பதவி வழங்காததை அடுத்து தனக்கு அளிக்கப்பட்டுள்ள அரசு வாகனத்தை சட்டப் பேரவைச் செயலாளரிடம் ஒப்படைத்தார் அவரது ஆதரவாளர்கள் சபாநாயகர் பதவி கேட்டு சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.